அஜித், விஜய் சூர்யா எல்லாம் வேண்டாம், இவரோட மட்டும் நடிச்சா போதும் என பகல் நிலவு ஷிவானி தெரிவித்துள்ளார்.
Pagal Nilavu Shivani Interview : தமிழ் சின்னத்திரையில் உள்ள நடிகைகளுக்கு வெள்ளித்திரையில் கால் பதிக்க வேண்டும், பேவரைட் நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும். இதனை அவர்கள் பேட்டியிலும் கூறுவார்கள்.
அபிராமியை வெளியேற்ற அடம்பிடித்த போட்டியாளர்கள் – சாக்க்ஷி அகர்வால் அதிர்ச்சி பேட்டி.!
தற்போதும் அப்படி தான் பகல் நிலவு ஷிவானி அளித்துள்ள பேட்டி ஒன்றில் எனக்கு தல தளபதியை மிகவும் பிடிக்கும். இவர்களுக்கு பிறகு சூர்யா சாரை பிடிக்கும் என கூறியுள்ளார்.
ஆனால் எனக்கு இவர்களுடன் எல்லாம் நடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, அதர்வாவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகம் உள்ளது. காரணம் அவர் தான் என்னுடைய லேட்டஸ்ட் கிரஷ் என குறிப்பிட்டுள்ளார்.