Browsing tag

விசாரணை

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: மன்சூர் அலிகான் மகனுக்கு ஜாமீன்..

மன்சூர் அலிகானின் மகன் மீதான வழக்கில், இன்று நீதிபதி பிறப்பித்த உத்தரவு காண்போம்.. தமிழ்த்திரையில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர் மன்சூர் அலிகான் என்பது தெரிந்ததே. இந்நிலையில், முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களின் செல்போனை வாங்கி சோதனை செய்தபோது, அதில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் பெயர் இருந்தது. பின்னர், அவருக்கும் […]

பிரபல நடிகர் ஹோட்டல் அறையில் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை..

பிரபல நடிகரின் மர்ம மரணம் குறித்து, தற்போது போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பற்றிய விவரம் வருமாறு: பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர். இவர் சீரியல்கள் தவிர ‘சப்பா குரிஷு’, ‘ நார்த் 24 காதம்’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். ‘அம்மா இறைத்தே’, ‘பஞ்சாக்னி’, ‘சுந்தரி’ போன்ற டிவி சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர். 50 வயதான இவர், தனது திறமையான நடிப்பின் மூலம், தனக்கென ரசிகர்களை கொண்டுள்ளார். இந்நிலையில், சின்னத்திரை தொடர் […]

மன்சூர் அலிகானின் மகன் ‘போதைப்பொருள் வழக்கில்’ காவல்துறைக்கு, கோர்ட் உத்தரவு

போதைப்பொருள் கடத்தல் வழக்கில், மன்சூர் அலிகானின் மகன் கைது செய்யப்பட்டதை அடுத்து, இன்று பிறப்பித்த நீதிமன்ற உத்தரவு வருமாறு: சென்னை, முகப்போ் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசி செயலி மூலமாக கஞ்சா மற்றும் மெத்தபட்டமைன் போன்ற போதைபொருள்களை விற்பனை செய்ததாக, கல்லூரி மாணவா்கள் 5 போ் ஜெ.ஜெ.நகா் போலீசாரால் கைது செய்யப்பட்டனா். அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதைப்பொருள் கடத்தலில், மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்குக்கு தொடா்பு இருப்பது தெரிய வந்தையடுத்து, போலீசார் கைது […]

வீட்டில் இருந்த நகை திருட்டு: நடிகை சீதா போலீசில் புகார்..

தமிழ்த்திரையில், ‘திரைக்கதை மன்னர்’ கே.பாக்ராஜிடம் பணிபுரிந்த பின்.. பார்த்திபன் ஹீரோவாக நடித்து இயக்கிய படம் ‘புதிய பாதை’. இப்படம் கோலிவுட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மெகா ஹிட் ஆனது. படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக சீதா நடித்திருந்தார். பின்னர், இருவருக்கிடையே காதல் மலர்ந்து கல்யாணமும் இனிதாய் நடைபெற்றது. அபிநயா, கீர்த்தனா என இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ராக்கி என்ற தத்தெடுத்த மகனும் உள்ளனர். இந்நிலையில், பார்த்திபனுக்கும் சீதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று […]

‘சிறுத்தை’ சிவாவின் தம்பி நடிகர் பாலாவுக்கு மூன்றாவது திருமணம்; மாமா மகளை மணந்தார்..

இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரரும் நடிகருமான பாலாவுக்கு, மூன்றாவதாக திருமணம் எளிமையாக நடைபெற்றது. இது குறித்த விவரம் காண்போம். நடிகர் பாலா, தமிழில் ‘ அன்பு, கலிங்கா போன்ற நடித்துள்ளார். பின்னர் மலையாளத் திரை சென்று பிரபல நடிகராக வலம் வந்தார். இந்நிலையில், பாலாவுக்கும், பாடகி அம்ரிதா சுரேஷீக்கும் திருமணம் நடந்து 9 வருடம் வாழ்ந்தனர். பெண் குழந்தையும் உள்ளது. பின்னர், அம்ருதா உடனான கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்ட விவாகரத்துக்கு பின், வேறு ஒரு பெண்ணை திருமணம் […]