உச்சகட்ட கோபத்தில் சுந்தரவல்லி, நந்தினிக்கு ஆறுதல் சொல்லும் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!
உச்சகட்ட கோபத்தில் சுந்தரவல்லி இருக்க நந்தினிக்கு சூர்யா ஆறுதல் சொல்லுகிறார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும் , அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மண்டபத்திலிருந்து அனைவரும் கிளம்பி வீட்டுக்கு வர வரும் வழியில் மாதவி வேலை […]