Browsing author

Suresh Kandasamy

விலங்கு வெப்சீரிஸ் இயக்குநரின் அடுத்த படைப்பு… ‘வாரண்ட்’ டீசர் வெளியீடு!

தமிழ் ZEE5 தனது புதிய ஒரிஜினல் தொடரான “வாரண்ட்” தொடரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மே 22, 2026 முதல் ஒளிபரப்பாகவுள்ள இந்த தொடர், வேரூன்றிய மற்றும் யதார்த்தமான கதையம்சத்துடன் உருவாகியுள்ளது. இந்த தொடரின் மூலம் “விலங்கு” மற்றும் “மாமன்” படங்களின் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், நடிகராக கதாநாயகனாக அறிமுகமாகிறார். சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த தொடரை புதுமுக இயக்குநர் விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் சாம் C.S. இசையமைத்துள்ள இந்த தொடரில், […]

புதிய பரிமாணத்தில் களமிறங்கும் நடிகை வேதிகா!

தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வரும் நடிகை வேதிகா, தற்போது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து புதிய பரிமாணத்தில் பயணித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள அவர், வணிக ரீதியான வெற்றியும் வலுவான நடிப்பும் இணைந்த கதைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான “சுல்தான்” படத்தின் ஒரு பாடல் காட்சியில் வேதிகா தோன்றிய விதம் ரசிகர்கள் […]

மே 22 முதல் ஜோதிகா, சோனாக்ஷியின் சிஸ்டம்!

ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிரடி மற்றும் பரபரப்பான நீதிமன்றத் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் மே 22 முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது. அதிகாரம், செல்வாக்கு மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட இப்படம், உண்மைக்காக போராடும் இரு பெண்களின் சக்திவாய்ந்த கதையை பேசுகிறது. சமூகத்தில் வெவ்வேறு பின்னணியில் இருந்து வரும் இரு பெண்கள், சக்திவாய்ந்த அமைப்புகளுக்கு எதிராக ஒன்றிணைந்து […]

மே 15 முதல் வெளியாகவுள்ள “எக்ஸாம்” சீரிஸுக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து மழை!

ப்ரைம் வீடியோவின் புதிய தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா “எக்ஸாம்” சீரிஸ், வெளியாகும் முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லர் பரபரப்பை கிளப்பிய நிலையில், பல முன்னணி திரை பிரபலங்கள் இந்த தொடருக்கு தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். நடிகர் நானி, இந்த சீரிஸின் திறமையான நடிகர் பட்டாளத்தையும், பின்னணி குழுவின் முயற்சியையும் பாராட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். “வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” மூலம் கவனம் […]

பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

குடும்பம் முழுவதும் ரசிக்கும் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர்-காமெடி டிராமா “பரிமளா & கோ” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. “தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக முற்றிலும் புதிய களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். அவரது வழக்கமான ஸ்டைலில், இந்த முறை திரில்லரும் நகைச்சுவையும் இணைந்து குடும்பங்கள் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஒரு வித்தியாசமான […]

அனிஷ்மா, ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகும் ’மொத ராத்திரி’ திரைப்படம்!

இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழில் தயாரிக்கும் தனது மூன்றாவது படத்திற்கு ‘மொத ராத்திரி’ என தலைப்பு வைத்துள்ளது. இந்த எண்டர்டெயின்மெண்ட் திரைப்படத்தின் தலைப்பும், முதல் பார்வையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் மே 1, 2026 அன்று தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். ‘புஷ்பா’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களை தயாரித்து வருகிற இந்த நிறுவனம், தற்போது புதிய கதைக்களங்களுடன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. இப்படத்தை இயக்குவது ராஜா […]

கருணாஸ் – நிமிஷா சஜயனின் ‘என்ன விலை’ படத்திற்கு கெளரவ விருது!

நடிகர்கள் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே பெருமைக்குரிய தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை வென்று கவனம் ஈர்த்துள்ளது. விருதுகளுக்கும் அங்கீகாரத்திற்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் படைப்புகள் மிக அரிது. குறிப்பாக ‘சிறந்த திரைக்கதை’ போன்ற விருதுகள், ஒரு படத்தின் திரையரங்க அனுபவம் எவ்வளவு வலுவாக இருக்கும் என்பதற்கான அடையாளமாக பார்க்கப்படுகின்றன. கலாமயா பிலிம்ஸ் கிதேஷ் வி வழங்கும் இப்படத்தை இயக்கியுள்ளார் சஜீவ் பழூர். […]

18 ஆவது ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு!

திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கமாக இருந்தாலும், அவர்களுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிப்பது விருதுகள் தான். அந்த வகையில் திறமையான கலைஞர்களை தேடி கண்டறிந்து கௌரவித்து வரும் எடிசன் விருதுகள், தனது 18ஆம் ஆண்டை எட்டியுள்ளது. இதன் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் ராதாரவி பேசுகையில், “18 ஆண்டுகளாக எடிசன் விருதுகள் தொடர்ந்து நடைபெறுவது பெருமைக்குரிய விஷயம். செல்வகுமாரை நீண்ட காலமாக அறிவேன். அவர் இன்னும் பல ஆண்டுகள் இந்த விழாவை நடத்த வேண்டும். […]