Browsing author

Suresh Kandasamy

“மேரேஜ் ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

ரீல் பெட்டி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய காமெடி-கமர்ஷியல் திரைப்படமான ‘மேரேஜ் ஸ்டோரி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம், 2024-ஆம் ஆண்டு வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘அத்தோமுகம்’ திரைப்படத்திற்குப் பிறகு, இயக்குநர் சுனில் தேவ் மற்றும் நடிகர் எஸ்.பி. சித்தார்த் மீண்டும் இணையும் படைப்பாக அமைந்துள்ளது. முன்னதாக த்ரில்லர் கதைக்களத்தில் ரசிகர்களை கவர்ந்த […]

சூர்யாவின் “விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்” படத்தின் “பட்டாம்பூச்சி” பாடல் வெளியானது!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான “விஸ்வநாத் & சன்ஸ்”, 2026 ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம், தற்போது தனது முதல் சிங்கிள் வெளியீட்டின் மூலம் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட “பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” பாடல், இசை ரசிகர்களிடையே அமோக […]

ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் குஷ்புவின் மகள்!

தமிழ் சினிமாவில் விளையாட்டு திரைப்படங்களுக்கு புதிய பரிமாணத்தை உருவாக்கும் முயற்சியாக, வாலிபால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் “அட்டாக்கர்” திரைப்படம் இன்று சென்னையில் நடைபெற்ற படபூஜையுடன் இனிதே துவங்கியது. BSE-யில் பட்டியலிடப்பட்டுள்ள ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம், பல்வேறு காரணங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் கதாநாயகனாகவும், நடிகர்-இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்புவின் மகளான அவந்திகா சுந்தர் கதாநாயகியாகவும் அறிமுகமாகும் இந்த […]

கோபத்தை வெற்றியாக மாற்றும் “வஞ்சம் தீர்” – கவனம் ஈர்க்கும் புதிய ஆல்பம் பாடல்!

புஷ்பநாதன் புரொடக்ஷன்ஸ் மற்றும் அக்ஷயா பிக்சர்ஸ் LLP இணைந்து தயாரித்துள்ள “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மனித மனதில் மறைந்திருக்கும் கோபம், ஏமாற்றம், வஞ்சம் மற்றும் பழிவாங்கும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல், அதன் வித்தியாசமான காட்சியமைப்பும் ஆழமான கருத்தும் காரணமாக சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. “ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் இருக்கும் சாத்தான் பேசினால் என்ன சொல்வான்?” என்ற சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள […]