தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்: ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார்!
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தமிழகத்தில் புதிய அரசை அமைக்க உரிமை கோரி ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஆளுநரைச் சந்திக்க அனுமதி கோரியுள்ள அவர், சட்டமன்றத் தவெக குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முறைப்படி ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், 108 இடங்களில் வென்றுள்ள தவெக, […]