கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக அஜித் ரசிகர்கள் களத்தில் இறங்க அவர்களை காவல்துறை பாராட்டியுள்ளது.
Ajith Fans Corona Awareness : உலகம் முழுவதும் கொரானா வைரஸின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ்கள் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றன.
அடேங்கப்பா சூரியின் மகளா இது? கொரானா வைரஸ் பற்றி என்னமா பேசுது – இணையத்தில் வைரலாகும் வீடியோ.!
அதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அஜித் ரசிகர்களும் அவர்களின் பங்கிற்கு இறங்கி வேலை செய்துள்ளனர்.
இதனால் இவர்களை காவல்துறை அதிகாரி அழைத்து பாராட்டியுள்ளார். அந்த புகைப்படங்களை பாடலாசிரியர் அருண்பாரதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
https://twitter.com/ArunbharathiA/status/1245675954044731392?s=19