VJ மணிமேகலை எனக்கு பயம்னா என்னன்னே தெரியாதுனு சொல்லி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. இவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை முடித்து விட்டு தற்போது சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு குட்டி யானையுடன் சேர்ந்து போட்டோ எடுத்துள்ளார். மணிமேகலையின் கையை யானையின் தும்பிக்கையில் பிடித்து கொண்டிருக்கிறது.
அந்த புகைப்படம் இணையத்தில் வெளியிட உங்க முகத்துல பயம் தெரியல.. ஆனால் கண்ணுல பயம் தெரியுது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.