லாஸ்லியா என்ன வெளியே வந்து விஜய்க்காக ஜோடியாவா நடிக்க போறா? என வனிதா லாஸ்லியா ஆர்மியினரை சீண்டியுள்ளார்.
Vanitha Controversy Interview : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இருந்து இரண்டாவது ஆளாக வீட்டை விட்டு வெளியேறியவர் வனிதா.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் பிரபல யூ ட்யூப் சேனல் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் பரபரப்பாக பல தகவல்களை ஷேர் செய்துள்ளார்.
இப்படியா பிறந்த நாள் கொண்டாடுங்க, எல்லாம் பணத்திமிரு – யாஷிகா செய்த வேலையை பாருங்க.!
அதில் பிக் பாஸ் வீட்டில் உள்ள எல்லாருமே முகமூடியை போட்டு கொண்டு நடிக்கிறார்கள். வெறும் 1 மணி நேரத்தை வைத்து ஒருவரது கேரக்டரை நிர்ணயிப்பது சரியில்ல.
லாஸ்லியா நடிகையாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஆட்டம் பாட்டம் என இருந்து வருகிறார். லாஸ்லியா குழந்தை மாதிரி.
அவர் என்ன வெளியே வந்ததும் விஜய்க்காக ஜோடியாக நடிக்க போறா? ஜி.வி பிரகாஷ் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பார் என கூறியுள்ளார். இதனால் லாஸ்லியா ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.
மேலும் ஒவ்வொருத்தருக்கும் ஒரு தகுதி இருக்கு. என் தகுதி என்ன, தர்ஷன் தகுதி என்ன? இரண்டு பேரும் ஒண்ணா? எங்களுக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தில் எப்படியும் தர்ஷனை விட எனக்கு காஸ்லியா தான் இருக்கும் எனவும் பேசியுள்ளார்.