Sri Divya Tweet
Sri Divya Tweet

கரோனா வைரஸ் குறித்து ஸ்ரீதிவ்யா பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Sri Divya Tweet : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள zoo ஒன்றில் மனிதரிடமிருந்து புலி மற்றும் 3 சிங்கங்களுக்கு கரோனா வைரஸ் பரவியிருந்தது.

இது குறித்து பிரபல பத்திரிக்கை செய்தி வெளியிட அதனை பார்த்த ஸ்ரீதிவ்யா இது கரோனா வைரஸின் புதிய அவதாரம் எனவே மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு கூறியுள்ளார்.