
விருது விழாவிற்கு ஓவர் கவர்ச்சியாக வருகை தந்துள்ளார் நடிகை ஸ்ரேயா சரண்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் வடிவேலுவுடன் இணைந்து நடித்து வாய்ப்புகளை இழந்தார். இதையடுத்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இப்படியான நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் வருகை தந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்