பணத்திற்காக நடிகை ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Shocking Information About Sridevi Death : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவி.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். பாலிவுட் சினிமாவின் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு துபாய் சென்ற போது அங்கு குளியலறையில் இறந்து கிடந்தார்.
இந்த நிலையில் தற்போது இவரது மரணம் இயற்கையான மரணம் அல்ல. அவர் ரூபாய் 240 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தீயாக பரவி வருகின்றன.
ஸ்ரீதேவி மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சமூக வலைதளங்களில் பல்வேறு ஹாஸ்டேக்குகள் மூலமாக கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.