S Ve Sekhar Blast Gauthaman
S Ve Sekhar Blast Gauthaman

பெப்ஸி அமைப்பிற்கு ரூபாய் 50 லட்சம் கொடுத்த ரஜினிகாந்த்தை கலாய்த்த இயக்குனரை கலாய்த்து உள்ளார் எஸ் வி சேகர்.

S Ve Sekhar Blast Gauthaman : கொரானா வைரஸ் காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவும் முடங்கிப் போயுள்ளது. 21 நாட்களுக்கு மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என மத்திய அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனால் தமிழ் திரையுலகமும் படப்பிடிப்புகளை நடத்த முடியாமல் முடங்கிப் போயுள்ளது. பல ஆயிரம் பெப்ஸி ஊழியர்கள் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இன்னுமா உங்களுக்கு தோணல?? – அஜித், விஜய் மீது பயங்கர கடுப்பில் ரசிகர்கள் – காரணம் என்ன தெரியுமா?

எனவே திரையுலக பிரபலங்கள் அவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் ரூபாய் 50 லட்சம் கொடுத்து இருந்தார்.

இதுகுறித்து இயக்குனர் கௌதமன் ரஜினிகாந்த் 50 லட்சம் கொடுத்தற்கு பதிலாக மளிகை பொருட்களை கொடுத்து இருக்கலாம் என விமர்சித்து இருந்தார். இந்த விமர்சனத்திற்கு எஸ் வி சேகர் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த படத்தோட சூர்யா சினிமாவை விட்டே ஓடிடுவார் என நினைந்தேன் – முக்கிய இயக்குனரின் அதிர்ச்சி பேச்சு.!

இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் ஏன் ரஜினி சமைச்சு ஊட்டியே விட்டு இருக்கலாம்.

ரஜினியை விமர்சித்து பிரபலம் ஆகி விடலாம் என்ற உங்களது கனவெல்லாம் என்றைக்கும் நிறைவேறாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.