Rishabh Pant Breaks Dhoni Record :
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் 42 ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
முதல் இரண்டு போட்டிகளில் மோசமான ஷாட் மூலம் ஆட்டமிழந்ததால் விமர்சனத்திற்குள்ளானார். இந்நிலையில்தான் 3-வது ஆட்டத்தில் பொறுப்புடன் விளையாடி அசத்தினார்.
பெருகும் ஆதரவு… பிரபல நடிகருக்கு நன்றி கூறி சூர்யா வெளியிட்ட அறிக்கை – புகைப்படத்துடன் இதோ.!
கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொண்ட பண்ட் தோனி யின் சாதனையையும் முறியடித்து உள்ளார். தோனி அடித்து இருந்த 53 ரன் இது வரை இந்திய விக்கெட் கீப்பர் அடித்த அதிகபட்ச ரன் ஆகும்.
இந்த சாதனையைப் பண்ட் நடந்து முடிந்த மே. தீ., உடனான டி-20 இறுதி போட்டியில் முறியடித்து உள்ளார். 42 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து இருந்தார். இதில் 4 பவுண்டரியுடன் 4 சிக்சர்களும் அடங்கும்.