ரங்கராஜ் பாண்டே புகைப்படம் ஒன்றை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார், அந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.
RangaRaj Pandey Tweet : பிரபல தொலைக்காட்சி சேனலின் தலைமை செய்தியாளராக பணியாற்றியவர் ரங்கராஜ் பாண்டே. அவர் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை படத்தையும் அஜித்தை பற்றியும் புட்டு புட்டு வைத்த பாண்டே – வைரலாகும் வீடியோ.!
மேலும் தான் பணிபுரிந்து வந்த சேனலில் இருந்து விலகி யூ ட்யூப் ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக மக்கள் பற்றி பேசி வருகிறார்.
ராஜா ராணி சஞ்சீவை பெண்ணாக மாற்றிய ஆலியா மானசா – வைரலாகும் புகைப்படம்.!
இவர் தற்போது தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் ஓவியம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படம் இணையத்தில் பலரின் கவனத்தை பெற்று வருகிறது.
பார்த்தேன்… அதிர்ந்தேன்…
வறண்டு போனது நீரல்ல
ரத்தம்!Save water
Save India
Save life
Save yourself! pic.twitter.com/BKIH1E936e— Rangaraj Pandey (@RangarajPandeyR) June 2, 2019