Pothu Nalan Karuthi : கந்து வட்டி கொடுமைகளை தோல் உரித்து காட்டும் படமாக உருவாகியுள்ளது பொது நலன் கருதி என்ற திரைப்படம்.
சீயோன் எழுத்து மற்றும் இயக்கத்தில் கருணாகரன், சந்தோஷ், அருண் ஆதித், யோக்ஜாப்பி, இமான் அண்ணாச்சி, முத்துராம் நடிக்க அனுசித்தாரா, Subiksha, லீசா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள்.
5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையை அலசியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சீயோன்.
இதனால் இப்படத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்பாப்பு அதிகமாகியுள்ளது. மேலும் இப்படம் நாளை முதல் ( பிப்ரவரி 7 ) திரைக்கு வர உள்ளது.
விஜய்க்கு அக்கறை இருக்கு ஆனால் ரஜினிக்கு? – விஜய் பட தயாரிப்பாளர் ஆவேச பேட்டி.!
இரும்புத்திரை படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த படத்தையும் தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்கத் தலைவருமான பி.டி செல்வகுமார் அவர்கள் வெளியிடுகிறார்.