NGK Suriya Video :
மேடையில் அத்துமீறி உள்ளே நுழைந்த ரசிகருக்காக சூர்யா செய்த செயல் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை நெகிழ வைத்து வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா, இவரது நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள NGK திரைப்படம் உலகம் முழுவதும் மே 31-ம் தேதி முதல் திரைக்கு வர உள்ளது.
கோலாகலமாக நடந்த விஷாலின் நிச்சயதார்த்தம் – இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்.!
இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக சூர்யா நேற்று ஆந்திரா சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் சூர்யா பேசி கொண்டிருக்கும் போதே ரசிகர் ஒருவர் அத்துமீறி மேடையேறியுள்ளார்.
அதன் பின்னர் சூர்யாவுடன் செல்ஃபி எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் சூர்யாவை பக்கத்தில் பார்த்து விட்ட பதற்றத்தில் அவரால் செல்ஃபி எடுக்க முடியவில்லை.
இதனால் சூர்யாவே அவருடைய மொபைல் போனை வாங்கி போட்டோ எடுத்து கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Ur great thalivaa ????#ngk #Suriyasivakumar # #NGKFromMay31 my own edit pic.twitter.com/h2heJW7MVv
— çandy bóy sàkthí (@ZJ7yQdjrTw5CteI) May 29, 2019