45 வயதில் மோசமான கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிரபல நடிகை ஒருவர்.
Manmadhan Actress Mandhirabedi : திரையுலகில் உள்ள நடிகைகள் பலரும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்துவதில் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக பாலிவுட் சினிமாவை சேர்ந்த நடிகைகள் குறித்து நாங்கள் சொல்ல வேண்டியதே இல்லை. கவர்ச்சிக்கு எல்லாம் ஒரு போதும் பஞ்சம் வைக்க தயங்க மாட்டார்கள். படத்தில் மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையிலும் பல நடிகைகள் அப்படி தான் இருக்கின்றனர்.
தமிழில் மன்மதன் படத்தில் நடித்திருந்த மந்திரா பேடி என்ற நடிகை தற்போது அப்படி தான் படு மோசமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தற்போது இவருக்கு 45 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் ரசிகர்கள் பலரும் இந்த 45 வயதில் இப்படியா கவர்ச்சியை காட்டுவார்கள் என விமர்சனம் செய்து வருகின்றனர்.