Maniratinam Heroine Aditi Rao :
Maniratinam Heroine Aditi Rao : பேரை போட்டாலே ஆபாசமான புகைப்படங்களே வருவதால் நடிகை அதிர்ச்சியடைந்துள்ளார்.
கல்யாணம் ஆகவில்லை என நாடகமாடிய நடிகை – வீடியோவால் அம்பலமான உண்மை.!
தமிழ் சினிமாவில் காற்று வெளியிடை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அதிதி ராவ். இந்த படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார்.
ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் கவர்ச்சி காட்டவும் ஒரு போதும் தயங்கியதில்லை. அதன் விளைவு அவருக்கு அதிர்ச்சியை தான் கொடுத்துள்ளது.
அதாவது அதிதி கூகிளில் தன்னுடைய பெயரை பதிவிட்டு தேட ஆபாசமான புகைப்படங்களே அதிகம் காண்பித்துள்ளது.
தலைக்கேறிய போதை, ஹோட்டலில் டாப்ஸீ செய்த அட்டகாசம் – என்ன கொடுமை இது?
இதனால் அதிர்ச்சியான அம்மணி இனி தன்னுடைய பெயரை கூகுளில் தேடவே கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டாராம். இதுக்கு பதிலாக கவர்ச்சியா நடிப்பதை குறைத்து கொள்ளனும்னு முடிவு எடுத்து இருக்கலாமே அதிதி?