Laxmi Ramakrishnan About Chilld Abuse
Laxmi Ramakrishnan About Chilld Abuse

உறவினர் ஒருவரால் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை பற்றி பேசியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

Laxmi Ramakrishnan About Chilld Abuse : தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். நடிகையாக மட்டுமல்லாமல் இயக்குனராக தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இப்படியான நிலையில் தனக்கு சிறுவயதில் நடந்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார். உறவினர் ஒருவர் அடிக்கடி என் முன் வந்து அ*தரங்க உ*ப்பை காட்டி நிற்பார்.

Ajith-ஐ தொடர்ந்து Vijay Sethupathy படத்தில் Rangaraj Pandey – தயாரிப்பு தரப்பு தகவல்..!

சிறுவயதில் அதற்கான அர்த்தம் எனக்கு தெரியவில்லை. வயது கூடிக் கொண்டே செல்லும் போது தான் அதுபற்றி எனக்குத் தெரிந்தது. அது என் மனதில் ஆறாத ரணமானது.

சரி என்னை விடுங்கள் இது பழைய கதை உன்னுடைய மகளுக்கும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சி அளித்தது.

ஒரு முறை பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தபோது வீட்டில் யாரோ ஒருவர் பேண்ட்டை அனைத்து நின்றுள்ளார்‌. இதனால் அவள் அலறிப் போய் ஓடி வந்தார்.

சிசிடிவி கேமராவில் தேடி அந்த நபரின் முகம் சரியாக தெரியவில்லை என கூறியுள்ளார். பிரபலமான எனக்கே இப்படி என்றால் சாதாரண பெண்கள் நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது என கூறியுள்ளார்.