தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் விழாக்களில் எதை பேசினாலும் அது சமூக வளையதளங்களில் ஹாட் டாபிக்காகி விடுகிறது.

தற்போதும் சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசியவை சமூக வளையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பலரும் விஜயை விமர்சித்தும் வருகின்றனர். நடிகர் கருணாகரனும் விஜயையும் விஜய் ரசிகர்களையும் விமர்சனம் செய்து ட்வீட் செய்து இருந்தார்.

இதனால் கோபமான விஜய் ரசிகர்கள் மோசமான வார்த்தைகளால் கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயார் செய்து சமூக வளையதளங்களில் பரவ விட்டுள்ளனர், இந்த போஸ்டரால் சமூக வளையதளங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.