நான் மட்டும் உள்ளே இருந்திருந்தா நீ பண்ண வேலைக்கு உன்ன நாரடிச்சு இருப்பேன் என மதுமிதாவை விளாசி எடுத்துள்ளார் காஜல்.
Famous Actress Blast Madhumitha : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நாளுக்கு நாள் விறுவிறுப்படைந்து வருகிறது.
சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் மதுமிதாவுக்கு சாண்டி ஒரு டாஸ்க் கொடுத்திருந்த போது அவர் சாண்டியை த்தூ நீ ஒரு ஆம்பளையா என மோசமாக விமர்சனம் செய்திருந்தார்.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, பலரும் மதுவை விமர்சனம் செய்ய தொடங்கினர். இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து ரசிகரின் கேள்விக்கு ஆவேசமாக பேசியுள்ளார் காஜல் பசுபதி.
வெள்ளித்திரையில் இடம் பிடிப்பாரா ரியோ? – நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்.!
அப்போது சாண்டி கிட்ட மட்டுமில்ல வேறு யாருகிட்ட அப்படி நடந்திருந்தாலும் நான் கோபப்பட்டு இருப்பேன் என கூறியுள்ளார்.
மேலும் பேட்டி ஒன்றில் மாதாவிடாய் காலம் என்றால் என்னவேனாலும் பேசுவியா? இதைவிட பெரிய டாஸ்க் கொடுத்தா அப்போ இதே நிலைமை வந்தால் பிக் பாஷையை காரி துப்புவியா என கேள்வி எழுப்பியுள்ளார்.
நீ பண்ண வேளைக்கு நான் மட்டும் அங்க இருந்து இருந்தால் உன்னை நாரடிச்சு இருப்பேன் என ஆவேசமாக பேசியுள்ளார்.
Sandy illanga… Vera yaara evanga kaari thupi irundalum…adhu tappudan. spitting is d worst act anyone can do…culture ,manners Patti pesana evanga yeppadi evlo mosama behave pannalam. She should have some decorum. https://t.co/w6wHM7oDpn
— Kaajal Pasupathi (@kaajalActress) July 25, 2019