ஹாஸ்பிடலில் தர்ஷினி சொன்ன வார்த்தையால் குணசேகரன் கண்ணீர் விட ஈஸ்வரிக்கு சந்தேகம் வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஹாஸ்பிடல் சிகிச்சைவில் இருக்கும் தர்ஷினி விசாரிக்க நீதிபதி வந்திருக்க தர்ஷினி அப்பா என்ன காப்பாத்துங்க என சத்தம் போட அப்பா வந்துட்டேன்டா உனக்கு ஒன்னும் இல்லை என்று குணசேகரன் கண்கலங்கி டிராமா போடுகிறார்.
இந்த விஷயம் தெரிய வந்தது ஈஸ்வரி அவர் ஏதாவது பண்ணி இருப்பாரு போலீஸ் அதனாலதான் இப்படி சொல்றாங்களோ என சந்தேகப்படுகிறார்.
அதைத் தொடர்ந்து கரிகாலன் ஞானத்திடம் போங்க வீட்டுக்குப் போய் உங்க பொண்டாட்டி முந்தானை முடிச்சு போங்க என்று சொல்ல கதிர் ஞானம் மற்றும் கரிகாலன் இடையே கைகலப்பு நடக்கிறது.