வனிதாவை உடனே கைது செய்யுமாறு போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளிக்கப்பட்டுள்ளது.
BJP Complaint on Vanitha : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான வந்த கடந்த ஜூன் 27ஆம் தேதிக்கு தபாலில் வரும் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் இவர்களின் திருமணம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பீட்டர் பால் தங்களுடைய முதல் மனைவியான எலிசபெத் என்பவரை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் எப்படி செய்யலாம் என்ற பேச்சு சமூக வலைதளங்களில் வெடித்துள்ளது.
கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், லிப்ரா புரோடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன், நாஞ்சில் விஜயன் என பலர் இதற்கு எதிராக கருத்து கூறி வருகின்றனர்.
“ஜெய் பெரியார்” என குரல் கொடுத்து சர்ச்சையை கிளப்பிய மீரா மிதுன்.!
இந்த நிலையில் வனிதா பதிவு ஒன்றில் தஞ்சாவூர் காரங்க எல்லாரும் ரெண்டு பொண்டாட்டிக்காரங்க தான் என கூறியுள்ளார். வனிதாவின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதனால் பாஜக சார்பில் தஞ்சாவூர் காவல் நிலையத்தில் மனிதனை உடனடியாகக் கைதுசெய்யுமாறு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தஞ்சாவூர் விவகாரம் குறித்து தவறாக பேசியிருந்தால் மன்னிச்சுக்கோங்க தம்பி தங்கச்சிகளே என பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் தன்னை விட வயதில் பெரியவர்கள் குறித்து அவர் எதையும் கூறவில்லை.
இதனால் பெரியோர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.