ரவிக்கை அணியாமல் சுருட்டு புகைத்தேன்: கீதா கைலாசத்தின் படப்பிடிப்பு அனுபவம்..
நாவலை திரைப்படமாக எடுப்பதும் அரிய கலையே. அவ்வகையில், எழுத்தாளர் சி.சு. செல்லப்பா எழுதிய நூலான ‘வாடிவாசல்’ கதையை படமாக்க இயக்குநர் வெற்றிமாறன் பெற்றுள்ளார். இந்த கதையில் சூர்யா நாயகனாகவும் கலைப்புலி தாணு தயாரிப்பதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகளுடன் மட்டுமே தற்போதைய நிலையில் உள்ளது. இந்நிலையில், எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற கதை ‘அங்கம்மாள்’ என்ற பெயரில் திரைப்படமா ஆகியுள்ளது. இதில் அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சரண், […]