Browsing tag

serial

நந்தினியை பார்க்க வந்த குடும்பத்தினர், நந்தினி கேட்ட வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நான் இந்த புடவை எல்லாம் கட்ட மாட்டேன் வீட்டு வேலை எல்லாம் செய்ய முடியாது என்று நந்தினி சொல்ல சூர்யா நீ வீட்டு வேலையெல்லாம் […]

நந்தினி அழகில் மயங்கிய சூர்யா, சுந்தரவள்ளி கொடுத்த ஷாக்,மூன்று முடிச்சு எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா அண்ணன் ரொம்ப கொடுத்து வச்சவரு என்று நந்தினியிடம் விவேக் மனைவி செல்லுகிறார். நான் ஒரு அன்லக்கி பர்சன் என்ன தான் […]

மனோஜ்க்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு, சந்தோஷத்தில் குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

ஈஸ்வரி சொன்ன வார்த்தையால் பாக்கியா வருத்தப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செழியன் பாக்கியாவிடம் நான் வராததுக்கு சாரிமா என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நீ போ என்று அனுப்பி வைக்கிறார் ஈஸ்வரி அவன் பண்ணது தப்புதான் பாக்யா இதே அவனுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை வந்திருந்தா நீ போய் நின்னுருக்க மாட்டியா என்ன இருந்தாளும் கோபியோட ரத்தமும் உடம்புல இருக்கு […]

பிரச்சனையிலிருந்து வெளியே வந்த பாக்யா, அதிர்ச்சியில் கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

பாக்யா பிரச்சனையிலிருந்து மீண்டு வர, கோபி அதிர்ச்சியாகியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரெஸ்டாரன்ட் முன் வந்து அனைவரும் கூச்சல் போட ஒரு கட்டத்திற்கு மேல் அனைவரும் ரெஸ்டாரண்டை உடைக்க முயற்சி செய்கின்றனர் போலீஸ் மற்றும் எழில் என அனைவரும் தடுத்தும் மக்கள் கேட்காமல் அத்து மீறுகின்றனர். பாக்யா ராஜசேகர் சாருக்கு போன் பண்ண அவர் முதலில் எடுக்காமல் இருக்க பிறகு போனை எடுத்து […]

அசிங்கப்படுத்தும் சூர்யா, அருணாச்சலம் சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா , அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி மாதவியிடம் கோபத்துடன் நேத்து அவ இருக்கக் கூடாதுன்னு சொன்னேன்ல அவள் இன்னும் இங்க தான் இருக்காளா என்று மாதவியிடம் […]

நந்தினிக்காக சூர்யா சொன்ன வார்த்தை,அதிர்ச்சியான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. சூர்யா இருக்கிற வரைக்கும் நந்தினியை யாராலும் துரத்த முடியாது என்று மாதவி சொல்லுகிறார். வீட்டுக்குள்ள அவளைப் பார்த்தாலே எனக்கு உடம்புல எரியுது முதல்ல அவளை வீட்டிலிருந்து துரத்து என்று வெளியில் தள்ளிவிட […]

நந்தினியை வெளியே தள்ளிய சுந்தரவல்லி, சூர்யா கொடுத்த ஷாக்.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அர்ச்சனா குடித்துவிட்டு கல்யாணத்தில் நடந்ததை நினைத்துக் நினைத்துக் கொண்டே கையில் இருக்கும் பாட்டிலை தூக்கி எறிகிறார். சத்தம் […]

கண் கலங்கி அழுத செழியன், ஆறுதல் சொன்ன கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.

செழியன் கண்கலங்க கோபி அவருக்கு ஆறுதல் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செழியனின் வேலை போக அதிர்ச்சியாகிறார். எவ்வளவு சொல்லியும் செழியனை வேலையில் இருந்து தூக்கி விடுகின்றனர். இதனால் செழியன் சோகம் அடைகிறார். மறுபக்கம் எழில் சோகமாக வீட்டிற்கு வந்து உட்கார அமிர்தா என்ன ஆச்சு என்று கேட்கிறார் எதுவும் பேசாததால் முதலில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து கொடுக்க என்ன ஆட்சி, அம்மா […]

திருமணத்திற்கு சம்மதித்த சீதா, முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

திருமணத்திற்கு சீதா சம்மதிக்க, முத்து வார்த்தை ஒன்றை சொல்லி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கார் ஓட்டுபவர்களிடம் பேசிக்கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மீனா வருகிறார் என்ன பூக்காரமா இந்த பக்கம் வந்திருக்கீங்க என்று கேட்க எங்க டிரைவர் சவாரிக்க போகாமல் நின்று இருக்கீங்க என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து நண்பரிடம் உங்க பொண்ணு டியூஷன் போறாங்களா […]

அருணாச்சலம் சொன்ன வார்த்தை, நந்தினி எடுக்கப் போகும் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா இவ்வளவு குடித்தும் அவங்க அம்மா கிட்ட இவ்வளவு பிரச்சனை பண்ணியும் அவன் மேல எனக்கு எந்த கோபமும் வரலைன்னா என் சூர்யா […]