Browsing tag

serial

சிங்காரத்திற்கு மாலை மரியாதை செய்த சூர்யா, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சிங்காரம் வேலை பார்க்க மாடிக்குச் செல்ல, இதுல எப்படி களவாணி பசங்க வந்திருப்பாங்க என்று மாடியை சுத்தி பார்த்துவிட்டு வெயில் தாங்க முடியாமல் நிற்க, […]

செழியனை உசுப்பேத்திய ஈஸ்வரி, இனியா கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

செழியனை ஈஸ்வரி உசுப்பேத்திவிட, சுதாகரிடம் இனிய கேள்வி ஒன்று கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வழக்கம் போல் கவுன்சிலர் ஆட்களுடன் வந்து சாப்பிட உட்கார சரி குடிக்காமல் இருப்போம் பரவால்ல ஆனா எங்களுக்கு முட்டை வேணும் என்று சொல்லி முட்டையை சமைத்துக் கொடுக்க சொல்ல செல்வியும் சமைத்து கொடுக்கிறார் பிறகு பாக்யா பில் 500 ரூபாய் என்று சொல்ல 200 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு […]

பாக்கியா கேட்ட விஷயம், கோபி சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியா கேட்ட கேள்விக்கு கோபி பதில் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் வெளியில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி பாக்யாவின் ஹோட்டலுக்கு வந்து சாப்பிடுகிறார் பாக்யாவுடன் கொஞ்சம் பேச வேண்டும் என்று சொல்ல என்ன விஷயம் என்று கேட்கிறார் நீ பிஸ்னஸ்ல ஒரு தப்பு பண்ணிட்டேன் பாக்கியா அவர்கிட்ட இருந்து வாங்கின பணத்துல நீ பெருசா ஒரு ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணி அதுல வர வருமானத்துல கடன் அடைச்சு […]

மாடர்ன் டிரெஸ்ஸில் மூன்று முடிச்சு சீரியல் நடிகை.. வைரலாகும் ஃபோட்டோஸ்..!

மாடர்ன் டிரஸ்ஸில் மூன்று முடிச்சு சீரியல் நடிகை புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் பிரபலமானவர் தர்ஷனா. பிறகு சன் டிவியில் பூவா தலையா என்ற சீரியலில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட சிறகடிக்க ஆசை சீரியல் மீனா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் கோமதி பிரியா. இவரது நடிப்புக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது இந்த சீரியலில் முத்துவை காப்பாற்ற மீனா போராடி வருகிறார். பரபரப்பான கதைக்களத்துடன் இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் […]

நந்தினிக்கு நடந்த கொடுமை, சூர்யா எடுத்த முடிவு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி மாதவி சுரேகாவுடன் கேட்டை இழுத்து மூடுங்க அவ வெளியேவே நின்னு அசிங்கப்படட்டும் என்று சொல்ல அப்போ எப்ப இருந்தாலும் சூர்யா வரும்போது தெரியும் […]

ஈஸ்வரி கேட்ட கேள்வி, பாக்கியா கொடுத்த பதிலடி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரியின் கேள்விக்கு பாக்யா பதிலளித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா ஓனரை அழைத்து நடந்த விஷயங்களை சொல்ல அவர் என்னால ஒன்னும் பண்ண முடியாது எதுவாக இருந்தாலும் நீங்களே பேசி தீர்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் இனியாவர பாக்யா அவரிடம் பேசுகிறார் நேற்று நடந்த விஷயத்தைந பத்தி நீ வீட்ல ஏதாவது கேட்டியா என்று சொல்ல இனியா ஆமாம் […]

ஈஸ்வரி கேட்ட கேள்வி, பாக்யா சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

ஈஸ்வரியின் கேள்விக்கு பாக்யா பதில் சொல்லியுள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வழியில் ஸ்கூட்டியை நிறுத்தி ஹோட்டலில் நடந்த பிரச்சனைகளை நினைத்து கொண்டு விட்டு வீட்டில் இருப்பவர்களோட எதிர்ப்பு மீறி ரெஸ்டாரன்ட் திறந்திருக்கும் ஆனால் இந்த பிரச்சனையாள நம்ப கைவிடக்கூடாது இதுக்கு மேல எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிக்கணும் என்று கிளம்புகிறார். வீட்டுக்கு வந்தவுடன் கேட்டை திறக்க கேட்டாமல் இருக்கிறது யாருமே கேட்ட பூட்ட மாட்டாங்களே […]

சுந்தரவல்லி எடுத்த முடிவு, நந்தினிக்கு வந்த பிரச்சனை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி அருணாச்சலத்திடம் நான் டெய்லியும் போயிட்டு காலைல போய் சாயந்திரம் தான் வருவேன் நான் வேலைக்கு போகிறேன் தங்கச்சி படிப்புக்காக கடன் […]

இனியாவின் கேள்விக்கு சுதாகர் சொன்ன பதில், பாக்கியாவுக்கு வந்த சிக்கல், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவின் கேள்விக்கு சுதாகர் பதில் சொல்ல பாக்கியாவிற்கு புது சிக்கல் ஒன்று வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அனைவரும் சாப்பிட்டு கொண்டு இருக்க இனியா சுதாகரிடம் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் என்று சொல்லுகிறார் என்ன விஷயமா என்று கேட்க ரெஸ்டாரன்ட் விஷயத்துல என்ன நடந்தது என்று கேட்க எதைப்பற்றி கேட்கிற என்று சொல்லுகிறார் இல்ல அம்மா மூணாவது ரெஸ்டாரன்ட் ஓப்பன் பண்றாங்கன்னு நான் […]