Browsing tag
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘மஞ்சணத்தி’. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணியில் உருவாகும் படம் என்பதால், அறிவிப்பு வெளியான முதலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. தனது படைப்புகளில் மண் சார்ந்த வாழ்வியலையும், உணர்வுப்பூர்வமான கதைகளையும் பதிவு செய்து வரும் மாரி செல்வராஜ், ‘மஞ்சணத்தி’ படத்திலும் தனது தனித்துவமான கதை சொல்லலை தொடர்கிறார். இப்படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், […]
தமிழ் சினிமாவில் சமூக அக்கறை கொண்ட தனித்துவமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் மாரி செல்வராஜ் வழங்கும் புதிய திரைப்படம் ‘மாகாளி’. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. நடிகர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, மாரி செல்வராஜின் இணை இயக்குநராக பணியாற்றிய எஸ்.பி. அரவிந்த் எழுதி இயக்குகிறார். சமூகத்தின் முக்கியமான ஒரு பிரச்சினையை அழுத்தமாகவும் தாக்கமிக்க வகையிலும் பேசும் படைப்பாக ‘மாகாளி’ உருவாகி வருகிறது. இப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பில் K. கருணாமூர்த்தி, நவ்வி […]
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ், தனது அடுத்த புதிய திரைப்படத்தின் அறிவிப்பைப் பருந்துப் பார்வையிலான கவித்துவத்துடன் வெளியிட்டு ரசிகர்களை நெகிழ வைத்துள்ளார். ‘மஞ்சணத்தி’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இயக்குநர் மாரி செல்வராஜ் தனது நீண்ட நாள் கனவு நனவான இந்தத் தருணத்தை, தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு உணர்வுப்பூர்வமான வீடியோவுடன் பகிர்ந்துள்ளார். “விவரிக்க முடியாத தருணம்” – மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி இந்த பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்ட மாரி […]
‘பரியேறும் பெருமாள்’, ‘அசுரன்’ (நடிகராக), ‘மாமன்னன்’ எனத் தொடர்ந்து அழுத்தமான படைப்புகளைக் கொடுத்து வரும் இயக்குநர் மாரி செல்வராஜ், தனது முந்தைய படமான ‘வாழை’ மூலம் தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்தார். அந்த வரிசையில், தற்போது மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தைத் தயாரிக்க அவர் களம் இறங்கியுள்ளார். உதவி இயக்குநருக்கு வாய்ப்பு மாரி செல்வராஜிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அரவிந்த் இந்த புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். தனது உதவி இயக்குநரின் திறமை மீது நம்பிக்கை வைத்து மாரி செல்வராஜ் […]
விக்னேஷ் ராஜா இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர’ திரைப்படம் நாளை (ஏப்ரல் 30) உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்திற்குப் போதிய விளம்பரங்கள் இல்லை என்றும், முன்பதிவு மந்தமாக இருப்பதாகவும் இணையத்தில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜின் பாராட்டுப் பதிவு படக்குழுவினருக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. மாரி செல்வராஜ் பகிர்ந்த நெகிழ்ச்சியான பதிவு: இப்படத்தை முன் கூட்டியே பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ், தனது எக்ஸ் (X) தளத்தில் படத்தைப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார். அதில் […]
இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சீமான் கையால் சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது. அவ்விருதை வழங்கிய சீமான் ‘இந்த தலைமுறை படைப்பாளர்களின் சிறந்த படைப்பாளிகள் இருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் என் தம்பி. அவர் கையாளுகின்ற விஷயங்கள் ரொம்ப கனமானது, சாதாரண ஒருவர் என்றால் ரொம்பவும் தடுமாறி விடுவார்கள். ஆனால், நேர்த்தியாய் பிரச்சினைக்குரிய விஷயங்களை பிரச்சினை இல்லாமல் தொடுவதற்கு ஒரு முதிர்ச்சி வேண்டும். அது இந்த இளவயதில் அவரிடம் இருப்பது வியப்பாக இருக்கும். இரண்டாவது எங்கள் மண்சார்ந்த கதைகளை […]
சினிமாவுக்கு வந்ததற்கான காரணத்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கர்ணன் மாமன்னன் வாழை போன்ற ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. படம் இயக்க வருவதற்கு முன் அவரது வாழ்க்கையின் […]
‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு சிக்கல் தொடர்பாக திரையுலகினர் பலரும் தணிக்கை துறையினரை கடுமையாக சாடி கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ‘ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத் துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது. அதேபோல, ‘பராசக்தி’ திரைப்படத்துக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் போன்றே என் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களுக்கும், நீலம் தயாரிப்பில் வெளிவந்த […]
மாரி செல்வராஜ் பேச்சு இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் பரியேறும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கர்ணன் மாமன்னன் வாழை போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். சமீபத்தில் இவரது இயக்கத்திலும் துருவ் விக்ரம் நடிப்பிலும் பைசன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாரி செல்வராஜ் பேசி இருப்பது பலரின் கவனத்தை […]