Browsing tag

episode

பாக்யாவிற்கு உதவும் பெருமாள், கவுன்சிலர் சிக்குவாரா?இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியாவிற்கு பெருமாள் உதவ,கவுன்சிலர் மினிஸ்டரிடம் சிக்குவாரா என்று பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியாவிற்கு உதவி செய்வதாக சொன்ன நபர் மினிஸ்டர் வீட்டுக்குள் அழைத்து நிற்க வைக்கிறார் கொஞ்ச நேரம் இருங்க நான் சொல்லும் போது வாங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிட பிறகு மினிஸ்டருக்கு அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒவ்வொருவராக மாலை மரியாதை செய்கின்றனர். கொஞ்ச நேரத்தில் சமையல் வேலைகள் நடந்து […]

கவுன்சிலர் சொன்ன வார்த்தை,பாக்கியா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கவுன்சிலர் சொன்ன வார்த்தையால் பாக்யா முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா கவுன்சிலரே சந்தித்து செழியன் கேஸை வாபஸ் வாங்குமாறு கேட்க முடியாது என்று உறுதியாக சொல்லி விடுகிறார் உன் பையன் ஜெயில் போவதை யாராலும் தடுக்க முடியாது என்பதை சொல்லி பாக்யாவை அனுப்பி விடுகிறார் உடனே கட்சிக்காரர் ஒருவரும் அவரிடம் சண்டை போட்டுவிட்டு போக இந்த ஆள் எல்லார்கிட்டயும் […]

பாக்கியா எடுத்த முடிவு, கவுன்சிலர் பதில் என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியாவின் முடிவிற்கு கவுன்சிலர் பதில் என்ன என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சுதாகர் பாக்யா குடும்பத்தினரிடம் பெரிய கேசா இருக்கு மினிஸ்டர் வரைக்கும் மூவ் பண்றாங்க என்றெல்லாம் சொல்லி பயமுறுத்த என்னால எதுவும் பண்ண முடியாது என்பது போல பேசுகிறார் உடனே பாக்கி அங்கிருந்து வெளியில் போக ஈஸ்வரி பின்னாலே வந்து எங்க போற என்று கேட்கிறார் என் பையன […]

சீதா விஷயத்தில் முத்து எடுத்த முடிவு.. மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறக்கடிக்க ஆசை எபிசோட்!!

சீதா மற்றும் அருண் விஷயத்தில் முத்து முடிவெடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா மற்றும் அருண் பேசிக் கொண்டிருக்க முத்துவும் மீனாவும் கோவிலுக்கு வருகின்றனர் உடனே மீனா பூ வாங்கிட்டு வர நீங்க போங்க என்று சொல்ல முத்து சாமி கும்பிட்டு விட்டு திரும்ப அருணை கவனித்து விடுகிறார் அருணும் முத்துவை பார்த்துவிட இருவரும் முறைத்துக் கொள்கின்றனர். உடனே முத்து இங்கிருந்து போகணும் […]

செழியனை உசுப்பேத்திய ஈஸ்வரி, இனியா கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

செழியனை ஈஸ்வரி உசுப்பேத்திவிட, சுதாகரிடம் இனிய கேள்வி ஒன்று கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வழக்கம் போல் கவுன்சிலர் ஆட்களுடன் வந்து சாப்பிட உட்கார சரி குடிக்காமல் இருப்போம் பரவால்ல ஆனா எங்களுக்கு முட்டை வேணும் என்று சொல்லி முட்டையை சமைத்துக் கொடுக்க சொல்ல செல்வியும் சமைத்து கொடுக்கிறார் பிறகு பாக்யா பில் 500 ரூபாய் என்று சொல்ல 200 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு […]

பாக்கியா கேட்ட விஷயம், கோபி சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியா கேட்ட கேள்விக்கு கோபி பதில் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் வெளியில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி பாக்யாவின் ஹோட்டலுக்கு வந்து சாப்பிடுகிறார் பாக்யாவுடன் கொஞ்சம் பேச வேண்டும் என்று சொல்ல என்ன விஷயம் என்று கேட்கிறார் நீ பிஸ்னஸ்ல ஒரு தப்பு பண்ணிட்டேன் பாக்கியா அவர்கிட்ட இருந்து வாங்கின பணத்துல நீ பெருசா ஒரு ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணி அதுல வர வருமானத்துல கடன் அடைச்சு […]

நந்தினிக்கு நடந்த கொடுமை, சூர்யா எடுத்த முடிவு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி மாதவி சுரேகாவுடன் கேட்டை இழுத்து மூடுங்க அவ வெளியேவே நின்னு அசிங்கப்படட்டும் என்று சொல்ல அப்போ எப்ப இருந்தாலும் சூர்யா வரும்போது தெரியும் […]

ஈஸ்வரி கேட்ட கேள்வி, பாக்கியா கொடுத்த பதிலடி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரியின் கேள்விக்கு பாக்யா பதிலளித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா ஓனரை அழைத்து நடந்த விஷயங்களை சொல்ல அவர் என்னால ஒன்னும் பண்ண முடியாது எதுவாக இருந்தாலும் நீங்களே பேசி தீர்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் இனியாவர பாக்யா அவரிடம் பேசுகிறார் நேற்று நடந்த விஷயத்தைந பத்தி நீ வீட்ல ஏதாவது கேட்டியா என்று சொல்ல இனியா ஆமாம் […]

ஈஸ்வரி கேட்ட கேள்வி, பாக்யா சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

ஈஸ்வரியின் கேள்விக்கு பாக்யா பதில் சொல்லியுள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வழியில் ஸ்கூட்டியை நிறுத்தி ஹோட்டலில் நடந்த பிரச்சனைகளை நினைத்து கொண்டு விட்டு வீட்டில் இருப்பவர்களோட எதிர்ப்பு மீறி ரெஸ்டாரன்ட் திறந்திருக்கும் ஆனால் இந்த பிரச்சனையாள நம்ப கைவிடக்கூடாது இதுக்கு மேல எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிக்கணும் என்று கிளம்புகிறார். வீட்டுக்கு வந்தவுடன் கேட்டை திறக்க கேட்டாமல் இருக்கிறது யாருமே கேட்ட பூட்ட மாட்டாங்களே […]

அருண் வீட்டிற்கு சென்று அலப்பறை செய்த முத்து நண்பர்கள், ரோகினியை மிரட்டிய விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்!!

ரோகினியை விஜயா மிரட்டியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் இன்ஸ்பெக்டரை சந்தித்து விட்டு வெளியில் வர முத்து நீ வீட்டுக்கு போ மீனா நான் செட்டுக்கு போயிட்டு செல்வத்தை பார்த்து என்ன பண்றதுன்னு பேசிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார் மறுபக்கம் மனோஜ் சாப்பிட்டு கொண்டிருக்கும் விஜயா வந்து உட்கார்ந்து பரிமாறிக் கொண்டு இது மாதிரி லேட்டா போனா கடையை […]