“துருவ் விக்ரம் 4”: ஆரம்பமானது முன் தயாரிப்பு பணிகள் – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் துருவ் விக்ரம், ‘மகான்’ மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பைசன்’ (Bison) ஆகிய படங்களைத் தொடர்ந்து தனது அடுத்தப் படத்திற்குத் தயாராகிவிட்டார். துருவ் விக்ரமின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பிற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அறிமுக இயக்குநருடன் கூட்டணி துருவ் விக்ரமின் அடுத்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த்குமார் இயக்கவுள்ளார். இவர் துருவ் விக்ரமிற்குப் புதியவர் அல்ல; துருவ்வின் அறிமுகப் […]