இனி, அதிகாலை சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடையாது: அரசு உத்தரவு
தெலுங்கானா சினிமாவில், ‘இனி அதிகாலை சிறப்புக் காட்சி கிடையாது’ என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு: புஷ்பா-2 படம், கடந்த 5-ம் தேதி திரைக்கு வந்தது. முன்னதாக இப்படத்தின் ஸ்பெஷல் காட்சி, கடந்த 4-ம் தேதி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சிக்கப்பள்ளியில் உள்ள சந்தியா தியேட்டரில் நடந்தது. சிறப்புக்காட்சிக்கு அல்லு அர்ஜூன் வந்தார். ஏற்கனவே, ஸ்பெஷல் பிரீமியர் காட்சியைப் பார்த்து ரசிக்க ஏராளமான ரசிகர்கள் தியேட்டரில் குழுமியிருந்தனர். அப்போது, அல்லு அர்ஜூனை நேரில் […]