Browsing tag

A.R. Rahman

சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த 20 வயது இளம் இசையமைப்பாளர்: முழு விவரம்

முறையான பயிற்சியும், அயராத முயற்சியும் இருந்தால், எட்டுத்திசையும் வசப்படும் தானே. அதுபோல, இதோ சாதனை படைத்த இசையமைப்பாளரை பார்ப்போம், வாங்க.. தமிழ் சினிமாவில், பின்னணி பாடகர்களான திப்பு- ஹரிணியின் மகன் சாய் அபயங்கர். இவர், தற்போது மிகப்பெரிய கவனத்தை கோலிவுட்டில் மட்டுமில்லாமல், சர்வதேச அளவில் பெற்றுள்ளார். 20 வயதேயான சாய் அபயங்கர் அடுத்தடுத்து ‘சூர்யா-45’ மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ ஆகிய படங்களில் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். கடந்த ஜனவரி மாதத்தில் இவர் வெளியிட்ட […]

‘சூர்யா 45’ படத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் விலகல்: புதிய இசையமைப்பாளர் கமிட்

நடிகர் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படத்தில், ஏ.ஆர்.ரகுமான் விலகியதையடுத்து, சாய் அபயங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களை இயக்கிய நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி தற்போது ‘சூர்யா-45’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடிக்க, ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு, […]

ரஜினி நடித்த ‘லால் சலாம்’ படம் ஓடிடி.யில் ரிலீஸாகாமல் டிவி.யில் ஒளிபரப்பாகிறது: முழு விவரம்

சூப்பர் ஸ்டார் நடித்த ‘லால் சலாம்’ திரைப்படம் டிவி.யில் வெளியாகிறது. இது பற்றிய விவரம் வருமாறு: ரஜினி காந்த் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் தியேட்டரில் ரிலீஸ் ஆன ‘லால் சலாம்’ ஓடிடிக்கு வராமலே, டிவி.யில் ரிலீஸாக இருக்கிறது. இது குறித்த தகவல் காண்போம்.. ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷின் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி… தொடர்ந்து கெளதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படத்தையும் இயக்கினார். பின்னர், நீண்ட இடைவெளிக்கு […]

ஸ்லம்டாக் மில்லியனர்-2 ஹாலிவுட் படம் ஸ்டார்ட்: மீண்டும் ஆஸ்கர் விருதுகளை அள்ளுமா?

இந்திய வாழ்வியலை, கதையின் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரிய ஹாலிவுட் சினிமா ஸ்லம்டாக் மில்லியனர். இப்படம், உலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. படம், இந்தியாவின் கான் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியை ஒட்டி, மும்பை தாராவியில் வாழும் மக்களின் கதையை உணர்வுபூர்வமாக பேசியது. இந்த படத்தை இங்கிலாந்தை சேர்ந்த இயக்குனர் டேனி பாய்ல் இயக்க, இந்திய நடிகர்களான தேவ் படேல், அனில் கபூர், இர்ஃபான் கான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அற்புத படைப்பான இப்படம் 11 ஆஸ்கர் விருதுகளை வென்றது. […]

நம் அனைவருக்கும் சில மனநலப் பிரச்சினைகள் உள்ளன: ஏ.ஆர்.ரகுமான் கருத்து

‘மனநலப் பிரச்சினை, இங்கே அனைவருக்குள்ளேயும் இருக்கிறது’ என ஏ.ஆர்.ரகுமான் பேசியுள்ளார். இது குறித்த தகவல் காண்போம். இந்திய சினிமாவையும் கடந்து, உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவருக்கும் சாய்ரா பானுவுக்கும் இடையே 1995 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் ஏ.ஆர். ரகுமானின் மனைவி சாய்ரா பானு, திடீரென கணவர் ரகுமானை பிரிவதாக அறிவித்தார். அதற்கு அடுத்த நாள் ஏ.ஆர்.ரகுமானும் விவாகரத்தை உறுதி செய்தார். இது சம்பந்தமாக, பல […]

ஏ.ஆர்.ரகுமான் எனக்கு தந்தையைப் போன்றவர்: மோகினி டே போட்ட பதிவு

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் எனக்கு தந்தையை போன்றவர் என கூறியுள்ள மோகினி டேயின் பதிவு விவரம் வருமாறு: ரகுமானும், அவர் மனைவி சாய்ரா பானுவும் பிரிவதாக அறிவித்ததை அடுத்து, பல்வேறு அவதூறு கருத்துகள் வெளியாகின. ரகுமானின் இசைக்குழுவைச் சேர்ந்த பேஸ் கிட்டாரிஸ்ட் மோகினி டே, தனது கணவர் மார்க் ஹார்ட்டர்சை பிரிவதாக அறிவித்தார். இதை ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்துடன் தொடர்புபடுத்தி, வலைதளத்தில் பதிவுகள் வெளியாகி இருந்தன. ஏற்கனவே இந்த வதந்திகளைக் கண்டித்திருந்தார் மோகினி டே. இந்நிலையில், இது குறித்து […]

ஏ.ஆர்.ரகுமானின் மருமகன் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி ஜோடி மீண்டும் இணைகிறார்கள்..

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், மீண்டும் சைந்தவியுடன் இணைந்து வாழும் முடிவை எடுத்துள்ளாரா? என்பது குறித்து காண்போம்.. ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு தம்பதி 29-ஆண்டுகள் வாழ்ந்து, தற்போது விவாகரத்து கோரியுள்ளனர். முன்னதாக, ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரெஹானாவின் மகன் ஜி.வி. பிரகாஷ், கடந்த மே மாதம் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்தனர். திருமணம் ஆகி 11 வருடங்களுக்கு பின்னர் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி பிரியும் போதே ‘இருவரும் நல்ல நண்பர்களாக இருப்போம்’ என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, விவாகரத்து […]

ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்துக்கு உண்மையான காரணம் மோகினி டேயா?: வைரலாகும் தகவல்கள்..

ஒரு தமிழராக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற இசை சாம்ராஜ்யம் ஏ.ஆர்.ரகுமான். பொதுவாழ்வில், எவ்வித கிசுகிசுக்களுக்கும் சர்ச்சைகளுக்கும் ஆளாகா நல்ல மனிதர் என பேர் பெற்றவர். இந்நிலையில், இவர் தனது 29 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததன் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்ன என்பதை இருவருமே வெளியிடவில்லை. ஆனால், அதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வகையில், நடைபெற்ற நிகழ்வுகள் பற்றி காண்போம்.. ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றி வந்த மோகினி டே என்கிற இசைக்கலைஞரும் […]

எங்களின் பிரைவசியை மதியுங்கள்: ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன் பதிவு..

எங்களின் பிரைவசியை மதியுங்கள் என ஏ.ஆர். ரகுமானின் மகன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: தமிழ் சினிமாவை பொறுத்தவரை, மூத்த இசையமைப்பாளராகவும் சிறந்த மனிதராகவும் திகழ்ந்து வந்தவர் ஏ.ஆர் ரகுமான். பல மேடைகளில் தன் மனைவி மீது உள்ள காதலை அவர் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இன்று ரகுமானின் மனைவி சாய்ரா பேகம் தன் கணவர் ரகுமானை மிகுந்த மன வருத்தத்தோடு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்.இது குறித்து, சாய்ரா பானுவின் வழக்கறிஞர் […]