எங்களின் பிரைவசியை மதியுங்கள்: ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன் பதிவு..
எங்களின் பிரைவசியை மதியுங்கள் என ஏ.ஆர். ரகுமானின் மகன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: தமிழ் சினிமாவை பொறுத்தவரை, மூத்த இசையமைப்பாளராகவும் சிறந்த மனிதராகவும் திகழ்ந்து வந்தவர் ஏ.ஆர் ரகுமான். பல மேடைகளில் தன் மனைவி மீது உள்ள காதலை அவர் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இன்று ரகுமானின் மனைவி சாய்ரா பேகம் தன் கணவர் ரகுமானை மிகுந்த மன வருத்தத்தோடு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்.இது குறித்து, சாய்ரா பானுவின் வழக்கறிஞர் […]