குடித்துவிட்டு வரும் சூர்யா, கண்டுபிடிப்பாரா நந்தினி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலத்திடம் நந்தினி அவர் லேட்டா வந்தா சாப்பிடாம தூங்கிட்டாரு நான் அந்த கொஞ்சம் சாப்பாடு கொடுத்து தூங்க வைப்பேன் என்று சொல்ல கொஞ்ச நேரத்தில் […]