Browsing tag

இசை

சினிமா உலகில் ஆஸ்கர் விருது ஏன், எதற்கு, யாரால் கொடுக்கப்படுகிறது தெரியுமா?

உலக சினிமாவில் உயரிய கௌரவமாக போற்றப்படுகிறது ஆஸ்கர் விருது. இது குறித்த வரலாற்றுக் குறிப்புகள் காண்போம்.. * திரைத்துறையில் துறையில் சிறந்த நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வரப்படுகிறது. * ஆஸ்கர் சிலையின் உயரம் மட்டும்13.5 இன்ச் (34.3 செமீ). இதன் எடை 3.866 கிலோ. * முதல் முறையாக 1928-ம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அகாடமி ஆஃப் மோஷன் பிக்ஸர் […]

ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘கிங்ஸ்டன்’ பட அரங்கம் பார்த்து அதிசயித்தேன்: வெற்றிமாறன் பேச்சு

இந்திய சினிமாவில் புது ஜானரில் உருவாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் தொடர்பாக, இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்த தகவல் காண்போம்.. அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்ஸ்டன்’ ஹீரோவாக நடித்தது மட்டுமன்றி இசையமைத்து, ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தும் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, ‘ஜி.வி. பிரகாஷ் குமார் சோர்வே இல்லாமல் எப்போதும் உற்சாகமாக […]

எங்களது ரிலேஷன்ஷிப் தொடரும்: ஜி.வி.பிரகாஷ் பற்றி சைந்தவி

‘இல்லறத்தில் பிரிந்தாலும், இசையால் இணைந்திருக்கிறோம்’ என்கிறார் சைந்தவி. இது குறித்த இசைக்காதல் காண்போம்.. ஜி்.வி.பிரகாஷ்-சைந்தவி காதல் தம்பதியர் தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அன்வி என்ற மகளும் இருக்கிறார். இந்நிலையில், அவர்களது திருமண வாழ்க்கையில் சில விரிசல்கள் வர ஆரம்பித்தன. அதற்கு காரணம், ஜி்.வி. பிரகாஷ் நடிக்க வந்ததுதான் என பலர் கூறினர். அந்த விரிசல் மேற்கொண்டு பெரிதாகி இருவரும் பிரிந்து விட்டார்கள். இருப்பினும், ஜி.வி. பிரகாஷின் இசை கச்சேரியில் கலந்துகொண்டு சைந்தவியும் பாடினார். […]

ஒரு காலத்தில் உன் காதலியாக இருந்தேன்: ஆண்ட்ரியா ஃபீலிங்ஸ், நெட்டிசன்ஸ் ஆறுதல்

ஆண்ட்ரியா நினைவலைகளில் இன்னமும் அனிருத்தா? என நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது பற்றிய காதல் கூத்து பார்ப்போம்.. பாடகியும் நடிகையும் ஆன ஆண்ட்ரியா பல ஆண்டுகளுக்கு முன், இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருந்தார். இருவரும் ஒன்றாக பல பார்ட்டிகளுக்கு செல்வது, தனிமையில் சந்தித்துக் கொள்வது என தங்களது காதலை வளர்த்தார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து போனார்கள். அனிருத்துக்கும் ஆண்ட்ரியாவுக்கும் 5 வயது வயது வித்தியாசம். அதாவது […]

‘விடாமுயற்சி’ படம் பார்த்துவிட்டு, ரெஜினாவுக்கு அனிருத் “உம்மா” கொடுத்தாரா?

சர்ச்சைகள் பல வடிவங்களில் வரும் என்பது தெரிந்ததே. அவ்வகையில் அனிருத்துக்கு வந்த நிகழ்வு பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் பிஸியான இசையமைப்பாளராக உருவாகி இருக்கிறார் அனிருத். இந்நிலையில், இவரைப் பற்றிய சர்ச்சைகளும் தொடர்கிறது. குறிப்பாக நடிகை ஆண்ட்ரியாவை அவர் காதலித்தபோது இருவரும் லிப்லாக் முத்தம் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து, சிம்புவுடன் சேர்ந்து ‘பீப் சாங்’ பாடலுக்கு இசையமைத்து சர்ச்சையில் சிக்கினார். தற்போது எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் பிஸியான மியூசிக் டைரக்டராக வலம் வருகிறார். […]

சாய் அபயங்கரின் ‘சித்திர புத்திரி’ பாடல்: ஒரு நாளிலேயே 3 மில்லியன் வியூஸ்..

இளம் இசையமைப்பாளர் அபயங்கர் வெளியிட்டுள்ள “பாடல்” செம வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதில் இளவரசியாக நடித்துள்ள ‘லக்கி குயின்’ மீனாட்சி சௌத்ரி கூறிய வெற்றியின் ரகசியம் குறித்தும் பார்ப்போம்.. மீனாட்சி சௌத்ரி கடந்த ஆண்டில் விஜய் மற்றும் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்து கோட் மற்றும் லக்கி பாஸ்கர் படங்கள் வெளியாகின. இந்த இரு படங்களுமே மீனுவுக்கு லக்காகவே அமைந்தன. இது தொடர்பான வெற்றிக்கு மீனாட்சி சவுத்ரி கூறும்போது, ‘வெற்றியை அடைவதற்கு அழகு, திறமை போன்ற எதுவும் […]

சுந்தர்.சி நடிப்பில் கிரைம் த்ரில்லர் மூவி ‘வல்லான்’ திரைப்படம் வெளியாகிறது..

‘மத கஜ ராஜா’ படத்தை இயக்கிய சுந்தர்.சி, ‘வல்லான்’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் குறித்துப் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில், சுந்தர்.சி இயக்கத்தில் 12 வருடங்களுக்கு பிறகு வந்த ‘மத கஜ ராஜா’ படம் சாதனை படைத்துள்ளது. அதாவது, இன்றைய டிஜிட்டல் ஆடியன்ஸை திருப்தி அடைய வைத்து, வெறும் வெற்றி என நில்லாமல் ரூபாய் 50 கோடியை நோக்கி வசூலை வாரிக் குவித்து வருகிறது. இந்நிலையில், மணி சேயோன் இயக்கத்தில் சுந்தர்.சி கதை நாயகனாக நடித்துள்ள கிரைம் […]

‘3 நாள் ஆச்சு, இந்த டாட்டூவை போட’: ஏ.ஆர்.ரகுமானின் பேஸ் கிட்டாரிஸ்ட் மோகினிதே பெருமிதம்..

பச்சை பச்சையாய் பேசாமல், பச்சை பச்சையாய் வரைந்திருக்கிறார் இசையழகி மோகினிதே. இந்நிகழ்வு குறித்து பார்ப்போம்.. ஏ.ஆர். ரகுமானின் பேஸ் கிட்டாரிஸ்ட்டான மோகினிதே, ஏ.ஆர். ரகுமானின் இசைக்குழுவில் பேஸ் கிட்டாரிஸ்ட்டாக பணியாற்றினாலும், வெளியில் தனது நண்பர்களுடன் இணைந்து கச்சேரிகளில் கலந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். பாடல் பாடிக்கொண்டே பேஸ் கிட்டார் இசைப்பதில் வல்லவர் என பேர் பெற்றவர். இந்நிலையில், தற்போது தனது உடலில் பச்சை குத்திக் கொண்டுள்ளார். அதுவும் அவரது இரண்டு கால்களிலும் பச்சை குத்தியுள்ளார். அதாவது, […]

‘தபேலா மேதை-பத்ம விபூஷண்’ ஜாகிர் உசேன் மறைவு: வரலாற்றுச் சுவடுகள் சில!

உலகப் புகழ் பெற்ற இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் காண்போம்.. ‘தபேலா மேதை’ ஜாகிர் உசேன் காலமானார். அவருக்கு வயது 73. அவரது மறைவை குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். ஜாகிர் உசேன் மறைவுக்கு மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ‘ஜாகிர் உசேன் 2 வாரங்களாக அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் தீவிர […]

புஷ்பா-2 படம் எப்படி?: திரை ஆர்வலர்களின் கருத்துகள்..

‘புஷ்பா’ பட மெகா ஹிட்டை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி, இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. படத்தை பார்த்த திரை ஆர்வலர்கள் அவரவர் பார்வையில், இணையவெளியில் தெரிவித்துள்ள கருத்துகள் இதோ.. * அல்லு அர்ஜுன் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவர், பகத் பாசிலுடன் மோதும் காட்சிகளும் அருமை. * படத்தில் பீலிங்ஸ் பாடல் காட்சிகள் ரசிக்கத் தக்கவை. இதேபோல, கிஸ்ஸிக் பாடலும் சிறப்பு. கிளைமாக்ஸ் மற்றும் அறிமுக ஜப்பான் சண்டை காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கிறது. […]