Browsing tag

நீதிமன்றம்

நடிகை ஹன்சிகாவின் குடும்ப வன்முறை வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ஹன்சிகா தாக்கல் செய்த மனுவுக்கு, கோர்ட் பிறப்பித்த உத்தரவு காண்போம்.. நடிகை ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு இந்தி சின்னத்திரை நடிகை முஸ்கான் நான்சி ஜேம்ஸை காதலித்து திருமணம் செய்தார். இதற்கிடையே, ஹன்சிகா, தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரைக் காதலித்து, கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஹன்சிகாவின் திருமணம் முடிந்து 10 நாட்களுக்குள் அவருடைய சகோதரர் பிரசாந்த், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக் கோரி, மனு தாக்கல் […]

‘காந்தக் கண்ணழகி’ மோனாலிசா பாலியல் புகார்: இயக்குனர் சரோஜ் மிஸ்ரா கைது

கும்பமேளாவில் காந்த கண்களால் வைரலான மாலை விற்ற பெண் மோனாலிசா என்பது தெரிந்ததே. இவருக்கு சினிமா வாய்ப்பளித்த பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா, தற்போது பாலியல் ரீதியாக பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகிய சனோஜ் மிஸ்ராவுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சனோஜ் மிஸ்ராவை கைது செய்துள்ளனர். அந்த பெண் கொடுத்துள்ள புகாரில், நடிகையாக வாய்ப்பு கேட்டு வந்த தன்னை ஏமாற்றிவிட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் தான் […]

ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்

விவாகரத்து வழக்கு தொடர்பாக, ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இது பற்றிய தகவல்கள்.. இசையமைப்பாளர், நடிகர் என பயணித்து வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் வெளியான படங்களில் சிகப்பு மஞ்சள் பச்சை, சர்வம் தாளமயம், பேச்சிலர் உள்ளிட்ட படங்கள் மட்டுமே அவருக்கு ஓரளவு நல்ல பெயரை கொடுத்தது. பாலாவின் இயக்கத்தில் நடித்த ‘நாச்சியார்’ படம் எதிர்பார்த்த அளவில் திருப்தியில்லை. அண்மையில், இவரது தயாரிப்பில் நடித்து வெளியான ‘கிங்ஸ்டன்’ படமும் சரியாக போகவில்லை. இருந்தாலும் தொடர்ந்து நடிப்பில் […]

பொய்யான குற்றச்சாட்டு, நான் தங்கம் கடத்தவில்லை: நடிகை ரன்யா ராவ் திடீர் பல்டி

வாழ்க்கையில் ரீல் நடிப்பும் உண்டு, ரியல் நடிப்பும் உண்டு. இவைகளை கண்டு தெளிவது நன்று. இனி, விஷயத்திற்கு வருவோம்.. ‘தங்கம் கடத்தல் வழக்கில் தன் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வேறு யாரையோ பாதுகாக்க என்னை குற்றவாளியாக கருதுகிறார்கள்’ என்று நடிகை ரன்யா ராவ் சிறை அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கம் கடத்திய வழக்கில் டிஆர்ஐ அதிகாரிகளால், நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டு பெங்களூருவில் உள்ள […]

இயக்குனர் ஷங்கர் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறைக்கு, நீதிமன்றம் உத்தரவு

இயக்குனர் ஷங்கர் சொத்துகள் மீதான நடவடிக்கையில், நீதிமன்ற விசாரணை பற்றிக் காண்போம்.. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில், கலாநிதி மாறன் தயாரிப்பில் வந்த எந்திரன் படம் தனது கதையான ஜூகிபாவை திருடி எந்திரன் படம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்து காவல்நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்திருந்தார். ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த மாதம் இயக்குனர் ஷங்கரின் சொத்துக்களை […]

தனுஷ்-நயன்தாரா ஆவணப்பட வழக்கு: இறுதிக்கட்ட விசாரணை

நயன்தாராவின் ஆவணப்பட வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்.. நயன்தாராவின் வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து உருவாக்கப்பட்ட ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ என்ற இணைய தொடர் நெட்பிளிக்ஸில் வெளியானது. இந்த ஆவணத் தொடரின் டிரெய்லரில் தனுஷ் தயாரித்து வெளியான ‘நானும் ரவுடி தான்’ பட காட்சி சில நொடிகள் இடம் பெற்றிருந்தது. இந்தக் காட்சியை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், நயன்தாராவுக்கு எதிராக […]

சிவாஜி வீட்டில் எனக்கு பங்கு இல்லை: ஜப்தி விவகாரத்தில், ராம்குமார்..

சிவாஜிகணேசன் வீட்டில் எனக்கு பங்கு இல்லை என தெரிவித்துள்ளார் ராம்குமார். இது பற்றிய தகவல்கள்… ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், ராம்குமாரின் மகன் நடிகர் துஷ்யந்த், தனது மனைவி அபிராமியோடு இணைந்து ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ‘ஜெகஜால கில்லாடி’ என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 […]

ஐபிஎஸ் அதிகாரியின் மகள்- நடிகை ரன்யா 15 கிலோ தங்கம் கடத்தல்; போலீஸ் விசாரணை..

ஐபிஎஸ் அதிகாரியின் மகள்-நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. கன்னட நடிகர் சுதீப்புக்கு ஜோடியாக ‘மாணிக்யா’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரன்யா ராவ். இவர், கர்நாடகாவில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரியின் மகள் என்பதால், அந்த செல்வாக்கை பயன்படுத்தி விமான நிலைய பாதுகாவலர்களையும் மீறி தங்கத்தை கடத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. திங்கள்கிழமை இரவு துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் பெங்களூரு வந்த நடிகை ரன்யா, […]

‘ஜகஜால கில்லாடி’ பட விவகாரம்: சிவாஜி கணேசன் வீடு ஜப்தி-ஐகோர்ட் உத்தரவு

‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணுவிஷால், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ‘ஜகஜால கில்லாடி’ என்ற படத்தை தயாரித்தனர். பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த […]

மோசடிப்பணம் பெற்ற வழக்கு: தமன்னா, காஜல் அகர்வாலிடம் போலீஸார் விசாரணை?

‘கிரிப்டோ கரன்ஸி’ தொடர்பான வழக்கில், போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. புதுச்சேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியரான அசோகன் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு வலைத்தளங்களில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் பெறலாம் என வார்த்தையை நம்பி “ஆஷ் பே” கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தார். முதல் தவணையாக 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததால், கோவையில் நடைபெற்ற இந்நிறுவனத்தின் துவக்க விழாவிற்கு அழைக்கப்பட்டார். அங்கு […]