Browsing tag

நீதிமன்றம்

விவாகரத்து வழக்கில், ஜெயம்ரவி- ஆர்த்தி இருவரும் இன்று ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை..

ஜெயம் ரவி-ஆர்த்தி இருவரும் நேரில் சந்தித்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிய பின்னர், நீதிபதி வழங்கிய உத்தரவு வருமாறு: நடிகர் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் காதலித்து கல்யாணம் செய்து 15 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணத்தால், தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து, ஜெயம் ரவி, தனது வலைத்தளத்தில், மனைவியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டார். இதற்கு ஆர்த்தி, ‘இந்த விவாகரத்து முடிவை ஜெயம் ரவி எனது ஒப்புதல் இல்லாமல் […]

இது சட்டவிரோத சிறைக்காவல்: நடிகர் அல்லு அர்ஜூனின் வழக்கறிஞர் வாதம்..

அல்லு அர்ஜூனின் ஒருநாள் இரவு சிறைக்காவல் குறித்து, அவரது வழக்கறிஞர் கூறிய விவரம் காண்போம்.. தெலுங்கானாவில், புஷ்பா-2 பட பிரீமியர் ஷோ பார்க்க வந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் உயிரிழந்தார். இதனையடுத்து, பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் அல்லு அர்ஜூன், சந்தியா திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் அல்லு அர்ஜூனின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், நேற்று அல்லு அர்ஜூன் வீட்டிற்கு சென்ற போலீசார் அல்லு அர்ஜூன் […]

நடிகர் அல்லு அர்ஜூனுக்கு, நீதிமன்றம் இடைக்கால ஜாமீன்: திரையுலகில் பரபரப்பு..

நடிகர் அல்லு அர்ஜூன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட சிறிது நேரத்தில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு, திரை வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் காண்போம்.. அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தின் ப்ரீமியர் ஷோ ஒரு நாள் முன்னதாக, 4-ந் தேதி இரவு, ஐதராபாத்தில் உள்ள சாந்தி திரையரங்கில் திரையிடப்பட்டது. அந்த காட்சியை காண அல்லு அர்ஜூனும் வருவதாக தகவல் […]

வடிவேலு மீது அவதூறான பேச்சு: சிங்கமுத்துவுக்கு கோர்ட் உத்தரவு..

பல படங்களில் இணைந்து நடித்து, அனைவரையும் சிரிக்க வைத்த இருவர், தற்போது ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு கோர்ட் வரை வந்த விஷயம் வருமாறு: நடிகர் சிங்கமுத்துவுக்கும் வடிவேலுக்கும் சில மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து, சிங்கமுத்து, வடிவேலு குறித்து மோசமாக பேசி வந்தார். சிங்கமுத்து பேசியது மீடியாவில் பெரும் பேசுபொருளானதைத் தொடர்ந்து, நடிகர் வடிவேலு, தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்கும்படி, நடிகர் சிங்கமுத்துக்கு உத்தரவிடவும், தன்னை பற்றி அவதூறாக […]

கர்மா சும்மா விடாது: தனுஷ் மீது நயன்தாரா மறைமுகமாய் சாபம்?

தனுஷை, நயன்தாரா கடுமையாக சபித்து பதிவு போட்டிருப்பதாக, இணையதளவாசிகள் கருத்து தெரிவிப்பது வைரலாகி வருகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம். தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையாளர் தனுஷ். அதேபோல், மிகச் சிறந்த நடிகை நயன்தாரா. இந்நிலையில், முன்னதாக தனுஷின் எச்சரிக்கையையும் மீறி ‘நானும் ரெளடி தான்’ படத்தின் மேக்கிங் காட்சிகளை தனது திருமண ஆவணப்படத்தில் சேர்த்திருந்தார் நயன். இது தொடர்பாக தனுஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அனுமதி கேட்காமல் நானும் ரெளடி தான் பட காட்சிகளை […]

நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து வழக்கில் சமரச தீர்வு ஏற்படுமா?

தமிழ் சினிமாவில் படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகராக உயர்ந்தவர் ஜெயம் ரவி. தற்போது நீதிமன்றத்தில் உள்ள இவரது விவாகரத்து வழக்கு குறித்த தகவல்கள் காண்போம்.. நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ‘பிரதர்’ படத்தை அடுத்து ஜீனி, காதலிக்க நேரமில்லை, போன்ற படங்கள் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில், ஜெயம் ரவி வில்லனாக புதிய பரிமாணத்துடன் வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு இவர் நடித்த சைரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், பிரதர் […]

நீதிமன்றம் அதிரடி உத்தரவு: தனுஷூக்கு நயன்தாரா நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்?

தனுஷ்-நயன்தாரா தொடர்பாக எழுந்திருக்கும் ‘திருமண வீடியோ விவகாரம்’ கோர்ட் வரை சென்று, தீர்ப்பும் வரவிருக்கிறது. இது குறித்து தற்போதைய விவரம் பார்ப்போம்.. நடிகை நயன்தாரா, தனது திருமணம் மற்றும் திரை வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்து, அதை நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்திருந்தார். ‘நயன்தாரா பியாண்டு தி ஃபேரிடேல்’ என்கிற பெயரில் இந்த ஆவணப்படம் ரிலீஸ் ஆகி இருந்தது. இந்த ஆவணப்படம் வெளிவரும் முன்னர், அதன் டிரைலர் வெளியானபோது அதில் ‘நானும் ரெளடி தான்’ படத்தின் 3 விநாடி காட்சிகள் […]

தனுஷ்-ஐஸ்வர்யா இருவருக்கும் சேர்ந்து வாழ சம்மதமில்லை: மனமுடைந்த ரஜினி..

தனுஷ்-ஜஸ்வர்யா இருவரும், விவாகரத்து வழக்கில் திட்டவட்டமாக எடுத்த மாறாத முடிவினால், ரஜினிகாந்த் மனம் உடைந்து காணப்படுகிறார். இந்நிலை, மகிழ்வாக மாற வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்தாக வருகிறது. இது குறித்து இன்று நிகழ்ந்த நிகழ்வுகள் காண்போம்.. தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும், பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். இந்த மனு முதன்மை குடும்ப நல […]

நடிகை ரம்பா தனது கணவரை விவாகரத்து செய்தாரா?: உண்மை நிலவரம் என்ன?

வழிப்போக்கனுக்கு வாய்ச்செலவு, சுமப்பவனுக்குத்தானே வலியும் வாழும் வாழ்க்கையும். ஆகவே, யாராயினும் ஒருவரது இல்லற வாழ்க்கையை கணித்து ஏதேதோ பரவ விடுவதும் குற்றம்தான். அதாவது நடந்தது என்னவென்றால்.. நடிகை ரம்பா, தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய போவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையினர் மற்றும் இணையவாசிகள் மத்தியில் பற்பல கருத்து சார்ந்த விவாதங்கள் பேசப்பட்டன. இந்நிலையில், உண்மை நிலவரம் என்ன? என்பது குறித்து தற்போது ரம்பாவின் இதழ்மொழியிலேயே அறிவோம் வாங்க.. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக, குறுகிய […]