Browsing category

Latest News

திருமணத்திற்கு முன், விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா நடிக்கும் படம்..

ராஷ்மி​கா மந்தனா ‘கீத கோவிந்​தம், ‘டியர் காம்​ரேட்’ படங்​களில் விஜய் தேவர​கொண்டா ஜோடியாக நடித்​தார். இந்த ஜோடி பேசப்​பட்​டது. இதைத் தொடர்ந்து இரு​வரும் கடந்த சில வருடங்​களாகக் காதலித்து வரு​கின்​றனர். சமீபத்​தில் இவர்​கள் திருமண நிச்​சய​தார்த்​தம் ஹைதராபாத்தில் நடந்​தது. இவர்​கள் திரு​மணம் பிப்​ரவரி 26-ந்தேதி உதய்​பூரில் நடக்கிறது. திருமண வரவேற்பு மார்ச் 4-ந்தேதி ஹைதரா​பாத்​தில் உள்ள நட்​சத்​திர ஓட்டலில் நடக்​கிறது. இவர்​களின் திருமண பத்திரிகை சமீபத்​தில் வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே திருமணத்​துக்கு முன் இரு​வரும் இணைந்து விளம்பரப் […]

கமல், தனுஷ் குறித்து சிவகார்த்திகேயன் பேசிய நினைவுகள்; வைரல்..

சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி வருகிறது. அது பற்றிப் பார்ப்போம்.. 70-வது பிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கேரளா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது. இதில் அமரன் திரைப்படத்திற்காக முதன்மை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான விருதை சிவகார்த்திகேயன் பெற்றார். விருது வாங்கிய பிறகு சிவகார்த்திகேயன் தெரிவிக்கையில், […]

ரூ.10 கோடி கேட்டு ரன்வீர் சிங்குக்கு மிரட்டல்: போலீஸ் விசாரணை..

பாலிவுட் நடிகர் ரன்​வீர் சிங்​குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பலைச் சேர்ந்த ஹரிச்​சந்​திரா என்ற ஹாரி பாக்​ஸர் என்​பவர் ரூ.10 கோடி கேட்டு மிரட்​டல் விடுத்​திருந்​தார். ரன்​வீர் சிங்​கின் மானேஜரின் வாட்ஸ்​ ஆப் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து வாய்ஸ் மெசேஜ் மூலம் இந்த மிரட்​டல் விடுக்​கப்​பட்​டிருந்​தது. இதுகுறித்து மும்பை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்​றனர்​. அந்த வாய்ஸ் மெசேஜை சரி​பார்ப்​ப​தற்​காகப் பஞ்சாப் மற்​றும் ஹரி​யானா போலீ​ஸாருக்கு அனுப்பி இருந்​தனர். அது ஹாரி பாக்​ஸர் குரல்​தான் […]

தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்களேன்.. ஷாலினி அஜித் ஜாலியான பேச்சு.!!

தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் பிரபலமானவர் ஷாலினி அஜீத்.அதனை தொடர்ந்து அமர்க்களம் கண்ணுக்குள் நிலவு அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் நடிகர் அஜித்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் […]

கைதி-2 படமும்; ‘டில்லி’ டீஸரும்: வைரலாகும் விவாதம்..

கார்த்தி நடிக்கவிருக்கும் ‘கைதி-2’ படமும் ‘டில்லி’ கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் பெயரில் ‘டில்லி’ என்ற தலைப்பில் டீஸர் ஒன்று தணிக்கை செய்யப்பட்டுள்ளது. இது இணையத்தில் விவாதமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், ‘கைதி’ படத்தில் கார்த்தியின் பெயர் டில்லி. ஆகையால் ‘கைதி 2’ படத்தின் பெயர் இதுவா, டீஸர் படமாக்கி இருக்கிறார்களா என விவாதங்கள் இணையத்தில் நடைபெற்று வருகின்றன. அல்லு அர்ஜுன் படத்தை முடித்துவிட்டு, ‘கைதி 2’ படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதனாலேயே […]

அஜித்க்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம்.. கே எஸ் ரவிக்குமார் பேச்சு.!!

அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் என கே எஸ் ரவிக்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் அஜித் இணைந்து நடிக்க உள்ளார் விரைவில் இந்த படத்தில் காண படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் அஜித் தற்போது […]

வெங்கட் பிரபு, எஸ்கே கூட்டணியில் இணைகிறார் ரம்யா நம்பீசன்..

விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கவுள்ள படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், படத்தின் கிராபிக்ஸ் பணிகள், நடிகர்கள் ஒப்பந்தம், படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. முன்னதாக இருவரும் கதைக்களம் தொடர்பாக அமெரிக்கா சென்று வந்தனர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கவுள்ளார். அவருடன் இணைந்து ரம்யா நம்பீசனும் நடிக்க […]

13 வருஷம் ஆகிடுச்சு.. ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி பேச்சு..!

13 வருஷம் ஆயிடுச்சு என்று பிலிம் பேர் விருது விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியாக பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அடுத்த அடுத்த படங்களில் பிஸியாக நடித்த வரும் சிவகார்த்திகேயனுக்கு தற்போது […]

சூர்யா 47 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

சூர்யா 47 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது இந்த நிலையில் அடுத்ததாக ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இது மட்டும் […]

டிராகன் 2 படம் குறித்து அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்..!

டிராகன் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் பகிர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன் இந்த படத்தில் அனுபவ பரமேஸ்வரன் ஜார்ஜ் மரியன், கே.எஸ் ரவிக்குமார், கையாது லோகர் ,கௌதம் மேனன் மிஷ்கின் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர் கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்தப் படத்தில் வெற்றியை தொடர்ந்து படத்தின் ஹீரோவான பிரதிப் ரங்கநாதன் […]