Browsing category

Latest News

மலேசியா போக உறுதியாக இருக்கும் விஜயா, ரோகிணி போட்ட திட்டம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மலேசியா போக விஜயா உறுதியாக இருக்க ரோகிணி திட்டம் ஒன்று போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து பாஸ்போர்ட் வாங்க ஒரு பேப்பரில் அண்ணாமலை இடமும் விஜயாவிடமும் கையெழுத்து கேட்கிறார். இவ்வளவு நாள் ஜெயில்ல இருக்காங்க நம்ம போய் பார்க்கலாம் அங்கதான் உங்களுக்கு வீடு இருக்குல்ல அதுவு இல்லாம அவரோட வைப் இருக்காங்க நம்ம போய் பாத்துட்டு வந்துடலாம் என்று முத்து […]

மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த வில்லன் நடிகர் விஜய ரங்கராஜு..! அதிர்ச்சியில் திரையுலகினர்

மாரடைப்பு காரணமாக வில்லன் நடிகர் மரணம் அடைந்துள்ளார். தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் விஜய ரங்கராஜு என்ற ராஜ்குமார். 70 வயதாகும் இவர் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்த இவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார் இவரின் இந்த மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் […]

பாக்கியா கேட்ட கேள்வி, ராதிகா கொடுத்த பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியாவின் கேள்விக்கு ராதிகா பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா சமையல் வேலையை முடித்து எல்லாம் தயாராக இருக்கும் நிலையில் செல்வி பரபரப்பாக ஓடி வந்து நம்ம பரிமாறத்துக்காக வாங்கின குட்டி பானை எல்லாம் கழுவவே இல்லை என்று சொல்ல பாக்யா டென்ஷன் ஆகி உன்கிட்ட தான் சொன்ன ராதா நீதான பண்ணி இருக்கணும் என்று சொல்ல மறந்துட்டேன்கா என்று சொல்லுகிறார். […]

சுந்தரவல்லி எடுத்த முடிவு, நந்தினியை காப்பாற்றுவாரா சூர்யா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினியை நினைத்து அம்மாச்சி கடவுளிடம் புலம்பி அழுது கொண்டிருக்க சிங்காரம் சூர்யாவிடம் என்ன பண்றது ஐயா என்று கேட்கிறார். இப்படியே அமைதியா […]

தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் பார்த்த எஸ்.ஜே.சூர்யா கருத்து..

தனுஷ் இயக்கிய திரைப்படத்தைப் பார்த்தார் எஸ்.ஜே.சூர்யா. படம் ‘நல்லா’ இருக்கா? இல்லையா? என அவரது கருத்தைப் பார்ப்போம்.. தமிழ்த் திரையில் பன்முகத் திறமையாளராக தன்னை வளர்த்துக் கொண்டவர் தனுஷ். இந்நிலையில், இவர் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் பார்த்த எஸ்.ஜே.சூர்யா. அப்படம் குறித்து கூறியவற்றை காண்போம்.. பிப்ரவரி 7-ம் தேதி வெளியாக இருந்த ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தைப் பார்த்துவிட்டு ரெட் ஜெயன்ட் நிறுவனம், மிகவும் […]

எனது பள்ளிக் காலங்கள்: ரஜினி பகிர்ந்த நினைவலைகள்..

எவருக்கும் மறக்க முடியாதது பள்ளிக் காலங்கள். அது அழகான வண்ணங்கோலங்கள். மிக பசுமையானது. அதில், ரஜினி சாரின் நினைவலைகள் இங்கே பார்ப்போம்.. கர்நாடக மாநிலம் பசவனகுடியில் இருக்கும் ஏபிஎஸ் (Acharya Patashala School) பள்ளியில் படித்தார் ரஜினிகாந்த். அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அண்மையில் நடந்தது. அந்த நேரத்தில் பாங்காக்கில் இருந்ததால் ரஜினியால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. இதையடுத்து, தான் படித்த பள்ளி குறித்து கன்னடத்தில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். ரஜினியின் அந்த […]

நடிகர் சத்யராஜ் பெரியாரிஸ்ட், அவரது மகள் திவ்யா திமுக, மகன் சிபிராஜ் தவெக..

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் சத்யராஜ் குறிப்பிடத்தக்கவர். இங்கே.. அரசியல் கொள்கை என்ற வகையில், அவரது வாரிசுகள் எடுத்துள்ள நிலைப்பாடு பற்றிப் பார்ப்போம்.. நடிகர் சத்யராஜ், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி பல மேடைகளில் பேசியிருக்கிறார் என்பது தெரிந்ததே. இவரது மனைவி பெயர் மகேஸ்வரி, இவர் கடந்த சில ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கிறார். இவர்களுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். இதில் சிபிராஜ் சினிமாவில் நடித்து வருகிறார். திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். […]

இமயமலைக்கு சென்று செட்டிலாகி விடுவேன்: நடிகர் ரவிமோகன் பேச்சு..

‘இரவுக்கு பின்னே பகல், பிரிவுக்கு பின்னே உறவு’ இந்த வாழ்க்கையே ஒரு வட்டம் தான் சார்.! அதாவது ரவிமோகன் சார் விஷயத்திற்கு வருவோம்.. ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தி உடனான கருத்து வேறுபாடு காரணமாகவும் ஜெயம் ரவி என்ற பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை வாயிலாக தெரிவித்த ரவிமோகன் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருக்கிறார். இதையடுத்து, இருவரும் சமரச பேச்சுவார்த்தை நடத்த குடும்ப நல […]

முன்னோர்களுக்கு முன் உருவான விஷயம் இது: நடிகர் யோகிபாபு நம்பிக்கை..

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஒவ்வொரு திரைப்படமும் முடிந்த பிறகு, கோயில் கோயிலாக சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள மோரனபள்ளியில் ராகு கேது அதர்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சாமிக்கு தனது கையால் தீபாராதனை காண்பித்தும் வழிபட்டார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் வைரலானது. ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட யோகிபாபு, கையில் பல நிறங்களில் கயிறும், காப்பும், தாயத்தும் கட்டியிருக்கிறார். […]

இன்று சுந்தர்.சி பிறந்த நாள்: விஷால் நெகிழ்ச்சியுடன் பேச்சு..

இயக்குனர் சுந்தர்.சி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு விஷால் கூறிய நெகிழ்ச்சியான வார்த்தை பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் ‘உள்ளத்தை அள்ளித்தா’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, தற்போதும் வெற்றி இயக்குனராக சாதனை படைத்திருக்கிறார் சுந்தர்.சி. ‘கருத்து சொல்கிறேன்’ என போரடிக்க விடாமல், மகிழ்ச்சியை மட்டுமே திரையில் பரிமாறி, குழந்தை முதல் பெரியவர் வரை புன்னகை முகமாக அனைவரது மனங்களிலும் நிறைந்திருக்கிறார். இந்நிலையில், முன்னதாக சுந்தர்.சி-விஷால் கூட்டணி ஆம்பள மற்றும் ஆக்சன் ஆகிய […]