“நெருக்கடிகளைத் தாண்டி மக்களுக்காகவே வந்தேன்” – தமிழக மக்களுக்கு விஜய் உருக்கமான மடல்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவடையும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது அரசியல் பயணத்தின் பின்னணியில் உள்ள வலிகளையும், இலக்குகளையும் விளக்கி மக்களுக்கு உருக்கமான திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார். அரசியல் எதிரிகளைச் சாடுதல்: தனது கடிதத்தில், அரசியல் களத்தில் தான் சந்தித்து வரும் சொல்லொணா நெருக்கடிகளையும் வேதனைகளையும் பட்டியலிட்டுள்ள விஜய், மக்கள் விரோத தீயசக்தியான திமுகவையும், பிளவுவாத சக்தியான பாஜகவையும் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். அதிகாரங்களை ஏவி தன்னை மிரட்டவோ […]