Harathi Tweet : இனம் இனத்தோடு சேர்ந்தது என தன்னை தானே பங்கமாக கலாய்த்து கொண்டு ட்வீட் செய்துள்ளார் நடிகை ஆர்த்தி.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான ஆர்த்தி எப்போதும் சமூக வளையதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவர் சமீபத்தில் திருச்செந்தூர் சென்றுள்ளார். அப்போது அங்கு கோவில் யானை ஒன்றுடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.
மாநாடு கதை கேட்டேன்.. தலை சுத்துது – முன்னணி பிரபலத்தின் அதிர்ச்சி ட்வீட்.!
அந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இனம் இனத்தோடு சேர்ந்து விட்டது என குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.
அவரை அவரே கலாய்த்து கொண்டதை பார்த்த நெட்டிசன்கள் சிலர் பரிதாபத்துடன் கேட்டு வருகின்றனர். அதே போல் சிலர் கூட சேர்ந்து கலாய்த்து வருகின்றனர்.
இனத்துடன் இனம் சேர்ந்தது… Semmmma cute… யானை பெயர் தேவயானை from திருச்செந்தூர் ???? இன்னொரு யானை details உங்களுக்கே தெரியும் ????????????#elephant #love…#MayDay #alaparaigal pic.twitter.com/DelbZEi7Ji
— Actress Harathi (@harathi_hahaha) May 1, 2019
Ippa than first time vella yaanai paakren… So cute… ???? ???? ????
— A S MURUGAN (@A_S_Murugan92) May 1, 2019
உங்கள நீங்களே கலாய்ச்சி கிட்டா பிறகு எங்களுக்கு என்ன வேலை இருக்கிறது…… #Sister….. ????????????????????????????
நல்லா தான் இருக்கு… ????????????
— ????N????K????P????THALA…???????????? (@karthikakiles) May 1, 2019
????????????
— Veerababu ( அக்னி வீரா .பா) (@Veeraba72602142) May 1, 2019