பிரபல இசையமைப்பாளரால் தனது திருமண வாழ்க்கை நாசமானதாக பாலா தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வலம் வருபவர் சிறுத்தை சிவா. இவரது தம்பி பாலா தமிழில் அன்பு, காதல் கிசுகிசு போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளத்திலும் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்துள்ளார். 

காதலித்து கலந்த 2010ம் ஆண்டு பாடகி அம்ருதாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இருவரும் பிரிந்து விட்டனர். இதை அடுத்து அம்ருதா இசையமைப்பாளர் கோபி சுந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 

இப்படியான நிலையில் தன்னுடைய திருமண வாழ்க்கை நாசமாக கோபி சுந்தர் தான் காரணம் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.