செல்வராகவன் புது ஸ்க்ரிப்ட் எழுதுவதாக ட்வீட் செய்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் NGK. சூர்யா நடித்திருந்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இதனையடுத்து செல்வராகவன் தற்போது புது ஸ்க்ரிப்ட் எழுதி வருவதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் ஆயிரத்தில் ஒருவன் 2 ஆ? புது பேட்டை 2 ஆ? NGK 2 ஆ? என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஆனால் செல்வாவோ அதற்கெல்லாம் பதிலளிக்காமல் மௌனம் காத்து வருகின்றார். மேலும் இது தனுஷை வைத்து செல்வா புதிய படம் இயக்க போவதாக கூறியிருந்தார் என்பதால் அந்த படத்தின் கதையாக கூட இருக்கலாம் என கூறி வருகின்றனர்.
Screenplay Writing…no greater pleasure !! Absolute peace ???????????????? pic.twitter.com/LVNysgcXgm
— selvaraghavan (@selvaraghavan) November 6, 2019
#Pudhupettai2???????????????? pic.twitter.com/3R1eDt9me4
— _Arshath_Hellboy_ (@ArshathKhan8) November 6, 2019
Ayrathil oruvan 2 va .. please take long time to write we want expected unexpected screenplay from you sir… pic.twitter.com/5KwxU0QG34
— Shankardhinesh (@Shankar03986124) November 6, 2019
Sir We Need Aayirathil Oruvan 2 & NGK 2
— SʜᴀʀᴀN Sᴀᴘᴘʜɪʀᴇ | DHSFCˢᵒᵒʳᵃʳᵃⁱ ᵖᵒᵗᵗʳᵘ???????? (@sharan_sapphire) November 6, 2019