அவர்களை படுக்கைக்கு அழைத்து உண்மை தான் என விஷால் பட நடிகர் பரபரப்புகிரிய வாக்குமூலத்தை கொடுத்துள்ளார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விநாயகன். இவர் தமிழில் விஷாலின் திமிரு, தனுஷின் மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
மலையாள திரையுலகில் பிரபல மாடலிங் நடிகையான மிருதுளா தேவி என்பவர் விநாயகன் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் அவர் தன்னை மட்டுமில்லாமல் தன்னுடைய அம்மாவிடமும் ஆபாசமாக பேசி படுக்கைக்கு அழைத்தாக கூறினார்.
இந்நிலையில் தற்போது நடிகர் விநாயகன் மிருதுளா தேவியை படுக்கைக்கு அழைத்தது உண்மை தான் என ஒப்பு கொண்டதால் அவருக்கு ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் ஜெயில் தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.