அசுரன் நாயகி மஞ்சு வாரியர் கொடுத்த புகாரின் பேரில் இயக்குனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் அசுரன், இந்த படத்தில் தனுஷுக்கு மனைவியாக நடித்தவர் மஞ்சு வாரியர்.
மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான இவர் மலையாள இயக்குனரும் தயாரிப்பாளருமான குமார் என்பவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் என்னுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வையில் குமார் என்பவர் சமூக வளையதளங்களில் செயல்பட்டு வருவதாக கூறி புகார் அளிக்க போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.