யாஷிகா ஆனந்த் தான் குத்திக் கொண்டுள்ள புதிய டாட்டூவை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
Yashika Anand New Tattoo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.
சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய ஒதுக்குப்பறத்தில் புதிய டாட்டூ ஒன்றை போட்டுக் கொண்டுள்ளார். அந்த டாட்டூ ரசிகர்களுக்கு தெரியும்படி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.