மாடர்ன் உடையில் தலை நிறைய மல்லிகை பூ வைத்து இணையத்தை சூடாக்கி உள்ளார் யாஷிகா ஆனந்த்.

Yashika Anand in Glamour Photos : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதள பக்கங்களில் எப்போது கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் படங்களிலும் அப்படியே கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.

ஒவ்வொரு நாளும் விதவிதமாக கவர்ச்சி காட்டும் யாஷிகா ஆனந்த் தற்போது மாடர்ன் உடையில் தலை நிறைய மல்லிகை பூ வைத்து வேற லெவலில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்