நடிகரும் டாக்டர் சேதுராமன் மரணம் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார் நடிகை விசாகா சிங்.
Vishakha Singh About Sethuraman : தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தவர் டாக்டர் சேதுராமன்.
36 வயதாகும் இவர் நேற்று இரவு மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மரணம் திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓவர் கவர்ச்சி காட்டும் ஷாருக்கான் மகள் – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
பிரபலங்கள் பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இவருடன் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் இணைந்து நடித்த நடிகை விசாகா சிங் ட்விட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் இது வெறும் வதந்தியாக இருந்து விடக் கூடாதா. மிகவும் கஷ்டமாக உள்ளது. கடவுள் அவரது குடும்பத்திற்கு வலிமையை தரட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
I prayed this would be a hoax. Alas, it’s true. RIP, Sethu. So many memories from #KLTA …Such sadness and shock as I write this. May God give strength to your family. https://t.co/i6cGFUbJoF
— Vishakha J Singh (@vishakhasingh55) March 26, 2020