Vikram And Bala :
தனது ஆஸ்தான நடிகர் கேட்டுக்கொண்டதற்காக ரீமேக் படத்தை இயக்க சம்மதித்தார் பாலா. ஆனால் அதுவே அவருக்கு கடைசியில் பிரச்சனையாக வந்து முடிந்தது.
ஒருவழியாக அந்த சர்ச்சையில் இருந்து பாலா தற்போது மீண்டு வந்துவிட்டார்.
இதைதொடர்ந்து ஒரு மிரட்டலான படத்துடன் களமிறங்க வேண்டும்.
சிவகார்த்திகேயன் படத்துக்காக மீண்டும் இணையும் கத்தி கூட்டணி!
என திட்டமிட்ட பாலா, அதற்காக சூர்யாவுடன் பேசி வருவதாக நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம்.
ஆனால் சூர்யா தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால் அதற்கு முன்பாகவே வேறொரு படத்தை துவங்க பாலா திட்டமிட்டுள்ளாராம்.
தல 59-ஐ தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் நடிக்கும் அடுத்த படம்.!
இதில் ஆர்யா மற்றும் அதர்வா நாயகர்களாக நடிப்பார்கள் என கூறப்படுகிறது.
மேலும் பரதேசி, நாச்சியார் படங்களில் பாலாவுடன் பணியாற்றிய ஜி.வி.பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.