Nayanthara film Shoot :
பாகுபலி பாணியில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் இதன் படப்பிடிப்பு தற்போது நிறதுவுக்கு வந்துள்ளதாம்.
நடிகர்களின் ஆளூமை சூழ்ந்த சினிமா உலகில் ஒரு நடிகை நிலைத்து நிற்பதே ஆச்சரியத்திலும் ஆச்சரிம்.
ஆனால் தான் அறிமுகமான நாளில் இருந்து தற்போது வரை ஒரு நடிகை உச்ச இடத்திலேயே நிற்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
பிரேமம் அனுபமா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? லேட்டஸ்ட் ஃபோட்டோவ நீங்களே பாருங்க!
தன் கடின உழைப்பாலும் அழுத்தமான கதாபாத்திர தேர்வாலும் இந்த அசாத்தியத்தை சாத்தியமாக்கியிருக்கும் நயன்தாரா, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையும் மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தையும் பிடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.
இவர் தெலுங்கில் நீண்ட இடைவெளிக்கு பின் நடித்திருக்கும் படம் சேரா நரசிம்ம ரெட்டி.
சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பாகுபலி பாணியில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் இதன் படப்பிடிப்பு தற்போது நிறதுவுக்கு வந்துள்ளதாம்.